Tag: Batticaloa

யாழில் வீதி போக்குவரத்து தொடர்பாக மாணவர்களுக்கு பொலிஸாரால் தெளிவூட்டும் நிகழ்வு

யாழில் வீதி போக்குவரத்து தொடர்பாக மாணவர்களுக்கு பொலிஸாரால் தெளிவூட்டும் நிகழ்வு

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் நேற்று (14) மேற்கொண்டுள்ளனர். யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை ...

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தால் உயிரிழப்பு; ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தால் உயிரிழப்பு; ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளதை தொடர்ந்து கடும் சீற்றமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் ஐந்தாம் திகதி தனது மகுராவில் ...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி; பெண் உட்பட இருவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி; பெண் உட்பட இருவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, நான்கு பேரிடமிருந்து 50 லட்சத்திற்கு மேலான பணத்தை பெற்ற பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது ...

அவசரகால மருந்து கொள்முதல்களில் பல போலி ஆவணங்கள் கண்டுபிடிப்பு; வெளியான தகவல்

அவசரகால மருந்து கொள்முதல்களில் பல போலி ஆவணங்கள் கண்டுபிடிப்பு; வெளியான தகவல்

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அவசரகால கொள்முதல் முறையின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான போலி ஆவணங்கள் குறித்து பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் ...

பிரபல ரெப் பாடகர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது

பிரபல ரெப் பாடகர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது

பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொடையின் அரலிய உயன பகுதியில் இன்று 9 மில்லி மீற்றர் துப்பாக்கியுடன் ...

தமிழரசை உடைப்பவர்களுக்கு ‘தமிழரசு’ என்ற சொல் தேவைப்படுகிறது; சி.வீ.கே.சீற்றம்!

தமிழரசை உடைப்பவர்களுக்கு ‘தமிழரசு’ என்ற சொல் தேவைப்படுகிறது; சி.வீ.கே.சீற்றம்!

தமிழரசை உடைப்பவர்களுக்கு 'தமிழரசு' என்ற சொல் தேவைப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ...

பிக்குவை கொலை செய்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பிக்குவை கொலை செய்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சீதுவ, வெத்தேவ பகுதியில் உள்ள விகாரையின் பிக்குவை கொலை செய்தமை மற்றும் ...

போதைப்பொருள் விநியோகத்தில் பங்கேற்ற அவுஸ்திரேலிய டெஸ்ட் முன்னாள் கிரிக்கெட் வீரர்

போதைப்பொருள் விநியோகத்தில் பங்கேற்ற அவுஸ்திரேலிய டெஸ்ட் முன்னாள் கிரிக்கெட் வீரர்

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில், கொக்கெய்ன் போதைப் பொருள் விநியோகத்தில் பங்கேற்ற சம்பவத்தில் சிட்னி நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். ஆறு மணி ...

விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

வெளிநாட்டிலிருந்து இலங்கை விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழரான சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ...

மிளகாய்துளை வீசி வீட்டிலிருந்த ஆண் ஒருவரின் தங்கச்சங்கிலியை திருடிய நபர் கைது

மிளகாய்துளை வீசி வீட்டிலிருந்த ஆண் ஒருவரின் தங்கச்சங்கிலியை திருடிய நபர் கைது

புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் கடந்த ...

Page 78 of 132 1 77 78 79 132
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு