Tag: srilankanews

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு தொலைபேசி இலக்கங்கம் அறிமுகம்

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு தொலைபேசி இலக்கங்கம் அறிமுகம்

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரத்தினபுரி ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் 045 ...

இரண்டு மாதங்களாக காணாமல்ப்போயுள்ள பாடசாலை மாணவி; கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

இரண்டு மாதங்களாக காணாமல்ப்போயுள்ள பாடசாலை மாணவி; கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

கடந்த 2 மாத காலமாக காணாமல்போயுள்ள பாடசாலை மாணவி ஒருவரை கண்டுபிடிக்க கந்தேநுவர பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். மாத்தளை - கந்தேநுவர பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ...

வைத்தியர்களை மிகவும் நெருக்கடிக்குள் உள்ளாக்கிய அனுர அரசின் வரவு செலவு திட்டம்

வைத்தியர்களை மிகவும் நெருக்கடிக்குள் உள்ளாக்கிய அனுர அரசின் வரவு செலவு திட்டம்

முந்தைய எந்த அரசாங்கத்தையும் போலல்லாமல், தற்போதைய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருத்துவர்களை மிகவும் கடினமான நிலையில் வைத்துள்ளதாகவும், மருத்துவர்களின் ஆதரவையும் பெற்ற அரசாங்கம், மருத்துவர்களை ...

யுஎஸ்எயிட் அமைப்பைச் சேர்ந்த சுமார் 2000 பணியாளர்களை ட்ரம்ப் பணி நீக்கம்

யுஎஸ்எயிட் அமைப்பைச் சேர்ந்த சுமார் 2000 பணியாளர்களை ட்ரம்ப் பணி நீக்கம்

அமெரிக்காவின் தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய ட்ரம்ப் USAID அமைப்பின் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து USAID ஊழியர்கள் சங்கத்தினர் ...

லொறியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்

லொறியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்

பரந்தன் பகுதியில் லோரியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது ...

உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்; இருவர் கைது

உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்; இருவர் கைது

கொழும்பு- மாலபே காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மாலபே காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹோகந்தர, விஸ்கம் ...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான பெண்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான பெண்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் பயணியான அழகுக்கலை நிபுணர் ஒருவர் ...

பல் பிடுங்கிய இளைஞன் உயிரிழப்பு

பல் பிடுங்கிய இளைஞன் உயிரிழப்பு

பலாங்கொடையில் உள்ள தனியார் பல் சிகிச்சை நிலையம் ஒன்றில் பல் ஒன்றை அகற்றிய பின்னர் ஏற்பட்ட நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை, படுவத்த பகுதியைச் சேர்ந்த ...

முன்னறிவிப்பு இன்றி நீர் வெட்டு

முன்னறிவிப்பு இன்றி நீர் வெட்டு

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர நீர் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். கடந்த சனிக்கிழமை முதல் தண்ணீர் விநியோகம் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ...

சம்மாந்துறையில் வாள் ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் கைது

சம்மாந்துறையில் வாள் ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் கைது

வாள் ஒன்றினை உடைமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது சம்மாந்துறை பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (23) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் ...

Page 643 of 644 1 642 643 644
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு