கஹவத்தையில் காணாமல் போன இரத்தினக்கல் வியாபாரி சடலமாக மீட்பு!
இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த சிறு இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் கஹவத்தை நீலகம பகுதியில் உள்ள ...
இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த சிறு இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் கஹவத்தை நீலகம பகுதியில் உள்ள ...
போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலையை உயர்த்துவதறகு அனுமதி அளிக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உற்பத்தி மூலப்பொருட்களின் விலை தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் ...
சில வங்கிக் கிளைகள் அரசாங்கத்தின் சலுகைக் கடன் திட்டம் குறித்து வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்துவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க ...
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை இன்று (31) நாட்டுக்குத்தெரியப்படுத்தப்படுவார்கள் என பிவிதுரு ஹெல உருமய தலைவரும் சட்டத. தரணியுமான உதயகம்மன்பில சமீபத்தில் தெரிவித்தார். உதய கம்மன்பில, 16 ...
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் ...
ஈரானுடனான போர் எப்போது முடிவடையும் என்பதற்கான காலக்கெடு அல்லது அட்டவணையை நிர்ணயிக்கத் தாம் விரும்பவில்லை என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்க ஊடகமான ...
இன்று (31) நள்ளிரவு முதல் பிரெயிட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வறட்சியான வானிலைக்கு மத்தியில் பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவவின் கையொப்பத்துடன் அனைத்து ...
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவில் கணவனின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகிய மனைவி படு காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...
கேகாலை, மொலகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை - கொழும்பு வீதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன், ...
