Tag: srilankanews

பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். வர்த்தகத்தரப்புடன் கலந்துரையாடி குறைந்த விலையில் பொருட்களை ...

3000 ஆண்டுகள் பழமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டுபிடிப்பு

3000 ஆண்டுகள் பழமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டுபிடிப்பு

எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டறியப்பட்டமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எகிப்து நாட்டில் மார்சா ஆலமின் தென்மேற்கே உள்ள ஜபல் சுகாரியில் 4 ...

ஆரையம்பதி கடலில் மிதந்துவந்த பொருள்; திறந்துபார்க்க முற்பட்டபோது வெடித்ததால் இளைஞன் படுகாயம்

ஆரையம்பதி கடலில் மிதந்துவந்த பொருள்; திறந்துபார்க்க முற்பட்டபோது வெடித்ததால் இளைஞன் படுகாயம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்துவந்த பொருளை திறந்துபார்க்கமுற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த ...

மட்டு கல்லடி பாலத்திற்கு அருகில் 10 பேர் கொண்ட குழுவினரால் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு

மட்டு கல்லடி பாலத்திற்கு அருகில் 10 பேர் கொண்ட குழுவினரால் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில், சிகிச்சை சற்றுமுன்னர் ...

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு

எதிர்க்கட்சி விடுத்த கோரிக்கைக்கமைய சில நாடாளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம், ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் நாடாளுமன்ற விவகாரங்கள் குழுவில் மாற்றம் செய்ய முடியாது என ...

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை மிரட்டிய இளவாலை பொலிஸார்

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை மிரட்டிய இளவாலை பொலிஸார்

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் நேற்றையதினம் (2) 128 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது. கொழும்பு இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக, பொலிஸ் ...

இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்; இராமேஸ்வரத்தில் தொடரும் எட்டாவது நாள் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்; இராமேஸ்வரத்தில் தொடரும் எட்டாவது நாள் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தமானது, எட்டாவது நாளாக தொடர்ந்து ...

கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை

கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை

கேகாலை - திவுல பிரதேசத்தில் கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டி கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், கேகாலை போதனா வைத்தியசாலையில் ...

மட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி- 2025

மட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி- 2025

இன்றைய தினம் 03.03.2025 பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் த.அருள்ராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர்சி.சிறிதரன் கலந்து ...

காங்கேசன்துறை நோக்கி பயணித்த சிவகங்கை கப்பல் கடல் சீற்றத்தால் தத்தளிப்பு!

காங்கேசன்துறை நோக்கி பயணித்த சிவகங்கை கப்பல் கடல் சீற்றத்தால் தத்தளிப்பு!

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணித்த சிவகங்கை கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகப்பட்டினத்திற்கு ...

Page 656 of 657 1 655 656 657
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு