Tag: srilankanews

இலங்கையின் பொருளாதார மீட்சி இன்னும் முழுமையடையவில்லை; உலக வங்கி அறிக்கை

இலங்கையின் பொருளாதார மீட்சி இன்னும் முழுமையடையவில்லை; உலக வங்கி அறிக்கை

இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருந்த போதிலும், மீட்சி இன்னும் முழுமையடையாமல் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது இன்னும் நெருக்கடிக்கு முந்தைய ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வரலாற்று சாதனை: கிழக்கு மாகாணத்தில் முதல் கரோடிட் எண்டார்டெரெக்டோமி சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வரலாற்று சாதனை: கிழக்கு மாகாணத்தில் முதல் கரோடிட் எண்டார்டெரெக்டோமி சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக கரோடிட் எண்டார்டெரெக்டோமி (carotid endarterectomy) சத்திரசிகிச்சை கடந்த வியாழன் (02) அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலது ...

சைவ உணவு மறுப்பு; விமானத்தில் இலங்கை வைத்தியர் உயிரிழப்பு

சைவ உணவு மறுப்பு; விமானத்தில் இலங்கை வைத்தியர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த 85 வயதுடைய ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான அசோக ஜயவீர, கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் தாம் கோரிய சைவ உணவு (Vegetarian ...

இலங்கையில் தென்னிந்திய நடிகை சிம்ரனின் தலைமையில் பட்டமளிப்பு விழா

இலங்கையில் தென்னிந்திய நடிகை சிம்ரனின் தலைமையில் பட்டமளிப்பு விழா

இந்திய திரையுலக நட்சத்திரம் சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா கம்பஹாவில் இடம்பெற்றது. கம்பஹா பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ...

செங்கலடி ஐயங்கேணி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

செங்கலடி ஐயங்கேணி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி பகுதியில் அமைந்துள்ள வடபத்திரகாளி அம்மாள் ஆலயத்திற்கான கட்டிட நிர்மானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (07) இடம்பெற்றது. ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டிலும் கோயில் ...

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி

தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி நிகழ்வுகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ஆரம்பித்து வைத்தார். சேவகம் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் ...

கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் 339 கோடிக்கு மேல் கொடுப்பனவு பெற்றுள்ள சுங்க ஊழியர்கள்

கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் 339 கோடிக்கு மேல் கொடுப்பனவு பெற்றுள்ள சுங்க ஊழியர்கள்

கடந்த ஆண்டு (2024) 2,335 இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் சம்பளம், மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறை ஊதியம் மற்றும் ஊக்குவிப்புத்தொகை என மொத்தம் ...

நாமல் தலைமையிலான குழுக்களால் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் பாவனை; கந்தசாமி பிரபு

நாமல் தலைமையிலான குழுக்களால் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் பாவனை; கந்தசாமி பிரபு

நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கியவர்கள் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி ...

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு மட்டு கல்குடா அனர்த்த அவசர சேவை அமைப்பினரால் கௌரவிப்பு

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு மட்டு கல்குடா அனர்த்த அவசர சேவை அமைப்பினரால் கௌரவிப்பு

தாய் நாட்டைக்காக்கும் இராணுவ பணியில் சுமார் 22 வருடங்கள் சேவையாற்றி கடந்த (28) திகதியும் ஓய்வுபெற்ற தனது சொந்த மண்ணுக்குத் திரும்பிய சார்ஜன்ட் மேஜர் எஸ்.ஐ.எம்.புகாரி (USP, ...

Page 768 of 2052 1 767 768 769 2,052
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு