மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரி அதிகரிப்பு
மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (04) அமுலுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையைத் தவிர்க்க ...
மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (04) அமுலுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையைத் தவிர்க்க ...
மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கையின் சொந்த முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்று, ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது ...
ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச ...
வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசிகள் இரண்டு காணப்பட்டுள்ளன. வவுனியா, பழைய பேரூந்து நிலையம் அருகில உள்ள சைவ உணவகம் ...
நாட்டில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் குரங்குகள், மயில்கள் மற்றும் மர அணில்கள் போன்றவற்றிடம் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். நேற்றைய தினம் (03) ...
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை சபாநாயகர் இடைநிறுத்தியமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெறும் வாள்வெட்டு குறித்து சபையில் கேள்வியெழுப்பிய ...
அஸ்வெசும சலுகைகளைப் பெறுபவர்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதாகவும் இது தலையீட்டின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது எனவும் பாராளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பாராளுமன்ற வளாகத்தில் ...
அரச ஊழியர்கள் போராட்டங்கள் செய்ய அனுமதியில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெகுசன மற்றும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில், அரசு ஊழியர்களின் சம்பளம் ...
இணையம் வழியாக இலங்கைக்கு நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு அரசாங்கத்தின் பிழையான தீர்மானம் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் இளைஞர், யுவதிகள் இணையத்தின் ...
எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் ...