Tag: politicalnews

50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த திட்டம்

50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த திட்டம்

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ...

போர் நிறுத்தத்தை அறிவித்தது ஈரான்- இஸ்ரேல்; ஈரான் மீது திணிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

போர் நிறுத்தத்தை அறிவித்தது ஈரான்- இஸ்ரேல்; ஈரான் மீது திணிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள அமெரிக்க ...

போர் நிறுத்தத்தை மீறவேண்டாம் என ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

போர் நிறுத்தத்தை மீறவேண்டாம் என ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்கள் மீது பஸ்டர் பங்கர் குண்டுகளைப் ...

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவித்தல்

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவித்தல்

கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில் ...

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக, சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ ...

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்வது குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது நாட்டவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு விமானநிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிரிட்டனை சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை ...

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் ...

Page 668 of 721 1 667 668 669 721
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு