பாதாள குழுவிற்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கிய களுத்துறை பொலிஸ் அதிகாரி – அதிர்ச்சியை ஏற்படுத்தும் விசாரணை தகவல்
களுத்துறை தெற்கு முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி பாதாள உலக குழுவினருக்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி களுத்துறை ...










