Tag: internationalnews

விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நினைவூகூற “கறுப்பு ஒக்டோபர்” அனுஷ்டிக்க காத்தான்குடியில் ஏற்பாடு

விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நினைவூகூற “கறுப்பு ஒக்டோபர்” அனுஷ்டிக்க காத்தான்குடியில் ஏற்பாடு

வடக்கில் இருந்து முஸ்லிம்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கறுப்பு அக்டோபர் அனுஷ்டிக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு ...

கலவரம் என்று காட்டி சிறையில் வைத்து குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் படுகொலை

கலவரம் என்று காட்டி சிறையில் வைத்து குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் படுகொலை

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை சலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ...

அரசு துறை உணவுக் கொள்வனவுகளில் சிவப்பு சீனி கட்டாயம்

அரசு துறை உணவுக் கொள்வனவுகளில் சிவப்பு சீனி கட்டாயம்

அரச நிறுவனங்களில் சிவப்பு சீனி கொள்வனவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அரசாங்க வைத்தியசாலைகள், சிறைச்சாலை திணைக்களம், பொலிஸ் திணைகக்ளம், முப்படைகள் ஆகிய அரச நிறுவனங்களின் உணவு தேவைகளுக்கான கொள்வனவின்போது ...

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் ...

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (14) மாலை ...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1200 கிலோ மஞ்சள் சுங்கத்துறையால் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1200 கிலோ மஞ்சள் சுங்கத்துறையால் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான 1200 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உச்சிப்புளி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ...

சற்று முன்னர் கைது செய்யப்பட்டார் மனுஷ நாணயக்கார

சற்று முன்னர் கைது செய்யப்பட்டார் மனுஷ நாணயக்கார

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முந்தைய அரசாங்கத்தின்போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் நடந்ததாகக் கூறப்படும் ...

சமூக ஊடக பொய் பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சனத் ஜெயசூர்யா

சமூக ஊடக பொய் பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சனத் ஜெயசூர்யா

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா சில சமூக ஊடகப் பக்கங்கள் தன்னைப் பற்றி பல்வேறு தவறான அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிடுவதாகவும், இது ...

நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார

நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார

கைது செய்யப்பட்டால் தன்னை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரிய முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (15) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார். கடந்த அரசாங்க ...

Page 706 of 1246 1 705 706 707 1,246
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு