Tag: Battinaathamnews

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 15 இலட்சம் ரூபாய் மோசடி; யாழில் பெண் கைது!

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 15 இலட்சம் ரூபாய் மோசடி; யாழில் பெண் கைது!

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி இளைஞனிடம் சுமார் 15 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி கொழும்பில் தற்போது ...

சாரதி தூங்கியமையால் வீதியை விட்டு விலகிய கார்!

சாரதி தூங்கியமையால் வீதியை விட்டு விலகிய கார்!

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து மாங்கேணி காட்டுப் பகுதியில் நேற்று(25) இடம்பெற்றுள்ளது. ...

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான தகவல்!

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான தகவல்!

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள் அடுத்த மாதம் வரை காத்திருக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்து மில்லியன் புதிய ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். ...

வடகிழக்கில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

வடகிழக்கில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளார்கள். இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்கும் ...

செங்கலடியில் டெங்கு நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்!

செங்கலடியில் டெங்கு நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்!

நாட்டில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அண்மைக்காலத்தில் 3500 ஐவிட அதிகரித்துள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிரமதானப்பணி என்பன ...

அழிவை நெருங்கும் ஆண் இனம்; ஆய்வில் பரபரப்பு தகவல்!

அழிவை நெருங்கும் ஆண் இனம்; ஆய்வில் பரபரப்பு தகவல்!

மனிதர்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஆய்வு அறிக்கையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...

முடக்கப்பட்டுள்ள 900 வங்கிக் கணக்குகள்!

முடக்கப்பட்டுள்ள 900 வங்கிக் கணக்குகள்!

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச ...

சஹ்ரான் செய்த தவறுக்காக நாங்கள் சிறைக்கு சென்றோம்; விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை மன்னிக்க முடியாது என்கிறார் ரிஷாட் பதியுதீன்!

சஹ்ரான் செய்த தவறுக்காக நாங்கள் சிறைக்கு சென்றோம்; விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை மன்னிக்க முடியாது என்கிறார் ரிஷாட் பதியுதீன்!

சமூக வாக்குகளால் பதவிக்கு வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் ...

திடீரென உயிரிழந்த அரச பேருந்து சாரதி; இலங்கை போக்குவரத்து சபையினால் கட்டாயமாக்கப்படும் நடவடிக்கை!

திடீரென உயிரிழந்த அரச பேருந்து சாரதி; இலங்கை போக்குவரத்து சபையினால் கட்டாயமாக்கப்படும் நடவடிக்கை!

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவர் நேற்று (24) பேருந்தை ஓட்டிச் சென்ற போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக இலங்கை ...

Page 723 of 832 1 722 723 724 832
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு