ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், ...
2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், ...
மட்டக்களப்பு கரடியனாற்றில் வயல் பகுதியை அண்டிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்ய சென்ற பொலிசாருக்கு கடமையை செய்ய விடாது ...
பாடசாலை மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில், அரசியல் கட்சி ஒன்றின் அமைப்பாளரும், அரணாயக்க பிரதேச சபை உறுப்பினருமான சந்தேகநபர் ஒருவர் நேற்று (07) ...
சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரை திருமலை வீதியின் இருமருங்கிலும் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளின் நலன் கருதி நிழல் தரும் மரங்கள் நடப்பட்டது. குறித்த ...
மன்னார் நகர்ப் பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் வகையில், கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மூன்று பிரபல உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ...
குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் ...
மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற தமிழ் பிரதிநிதிகள், பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு அஞ்சி ஒடுங்கி, அவற்றின் விசுவாசிகளாக மாறியிருப்பது கவலையளிப்பதாக வட்டுக்கோட்டை 50 ...
மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரணாயக்க தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அரணாயக்க பிரதேச சபை உறுப்பினருமான ஒருவர் ...
https://youtube.com/shorts/XYQfWlr2iqE?feature=share
https://youtu.be/dvO1m-5tco8
