தமிழரசு கட்சியின் தீர்மானம் தமிழ் மக்களை பாதிக்காது; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
தமிழரசு கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிக்க முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக ...
தமிழரசு கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிக்க முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக ...
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமதிக்கப்பட்டதை விட அதிக தொகையை செலவிட்டமை கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல்கள் ...
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்தமையால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாகக் குற்றம் ...
வடகிழக்கு மக்களின் ஆதரவு காரணமாக சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஐக்கிய ...
♦ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி / என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள். ♦எழுத்தாளர், ஆய்வாளர் Mlm Mansoor அவர்கள் எழுதியிருக்கும் ...
தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (03) வெளியிடப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் ...
தமிழரசு கட்சியின் சஜித்தை ஆதரிக்கும் அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும். வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்) வாக்காளர்கள் எமது சங்கு ...
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபம் நோக்கி நீடிப்பதாக சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் (01) உறுதியளித்துள்ளார். "கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபம் நோக்கி நீடிக்கவுள்ளோம். ...
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் விவகாரங்கள் தற்போது சூடு பிடித்து வருகிறது.அதன் அடிப்படையில் இம்மாதம் நடக்கவிருக்கும் தேர்தல் தொடர்பில் புதிய எச்சரிக்கை ஓன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜனாதிபதி ...
தமிழரசுக் கட்சி எந்த ‘ஒரு’ குடும்பத்தினதும் தனிப்பட்ட சொத்து அல்ல. அது ஜனநாயகத் தன்மை பேணப்படும் அடிப்படைகளைக் கொண்டது. அதனைக் கருத்தில் கொண்டுதான், கட்சியின் நிறுவனரான தந்தை ...
