30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
வங்கிக் கடன் பெறுவதற்காக மகனின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்த குடியிருப்புச் சொத்தின் உண்மையான உரிமையாளர் தாயே என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தனது மகனுக்கு எதிராக ...










