Tag: Battinaathamnews

மாணிக்கக்கல் தோண்டும் இடத்தை டோர்ச் அடித்தவருக்கு கத்திக்குத்து

மாணிக்கக்கல் தோண்டும் இடத்தை டோர்ச் அடித்தவருக்கு கத்திக்குத்து

மாணிக்கக்கல் தோண்டும் இடத்தை நோக்கி டோர்ச் ஒளியை ஒளிரச் செய்தார் என சந்தேகப்பட்டு, ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பொகவந்தலாவையில் இடம்பெற்றுள்ளது. வெட்டப்பட்ட நபர் அனுமதியின்றி மாணிக்கக்கல் ...

பிள்ளையான்- வியாழேந்திரனுக்கு சாணக்கியன் வாழ்த்து

பிள்ளையான்- வியாழேந்திரனுக்கு சாணக்கியன் வாழ்த்து

இன்றைய நிலையில் ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள் இல்லாத நிலைமயே காணப்படுகின்றது. இந்த நிலையில் நாங்க இலகுவாக வெல்லக் கூடிய சூழ்நிலையே உள்ளது , அதேசமயம் ...

படிக்கவில்லை என்ற காரணத்தினால் பிள்ளைகளை கொன்ற தந்தை!

படிக்கவில்லை என்ற காரணத்தினால் பிள்ளைகளை கொன்ற தந்தை!

ஏழு மற்றும் ஆறு வயதுடைய மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட பகீர் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தியாவின ஆந்திரப் பிரதேசத்தில் இடம்பெற்ற ...

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாதி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாதி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் பணிபுரிகின்ற தாதி உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தாதியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் சரியான ...

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் உத்தரவை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா செயல் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. வொய்ஸ் அமெரிக்கா தனக்கு எதிரானது, ...

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரதேச வயல் வெளிகளில் சஞ்சரித்து, பயணிகளை ஈர்க்கும் காட்டு யானைகள் கூட்டம்

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரதேச வயல் வெளிகளில் சஞ்சரித்து, பயணிகளை ஈர்க்கும் காட்டு யானைகள் கூட்டம்

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் நேற்று (16) காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் அவதானித்துள்ளனர். பெரும்போக நெற்பயிர்செய்கை அறுவடை முடியும் தறுவாயிலில் இந்த காட்டு யானை ...

பேச்சுவார்த்தைகள் தோல்வி; சுகாதார நிபுணர்கள் நாளை வேலைநிறுத்தம்

பேச்சுவார்த்தைகள் தோல்வி; சுகாதார நிபுணர்கள் நாளை வேலைநிறுத்தம்

சுகாதார நிபுணர்கள் சங்கம் நாளை (மார்ச் 18) திட்டமிட்டிருந்த 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளது. அதன்படி, சுகாதார நிபுணர்கள் சங்கம் காலை ...

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 78 வயதுடைய பிரித்தானிய நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உயிரை காப்பாற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் ...

அரச பேருந்து ஒன்று வீட்டின் மீது மோதி விபத்து; குழந்தை உட்பட 21 பேர் காயம்

அரச பேருந்து ஒன்று வீட்டின் மீது மோதி விபத்து; குழந்தை உட்பட 21 பேர் காயம்

நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று இன்று (17) காலை ஆராச்சிகட்டுவ பொலிஸ் பிரிவின் பத்துலுஓயா பகுதியில் விபத்துக்குள்ளானது. ...

பொதுச் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 5,882 அவசர நியமனங்கள்!

பொதுச் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 5,882 அவசர நியமனங்கள்!

பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்காக 5,882 புதிய உள்ளூராட்சி அதிகாரிகளை நியமிக்க அமைச்சரவை எடுத்த முடிவு, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டுமானால், தேர்தல் ...

Page 685 of 730 1 684 685 686 730
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு