Tag: internationalnews

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில் இடம்பெற்ற பாரிய காசோலை மோசடி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில் இடம்பெற்ற பாரிய காசோலை மோசடி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில், ஸ்மார்ட் யூத் கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிக்காக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரால் கையொப்பமிடப்பட்ட சுமார் 188 மில்லியன் ...

மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள புலம்பெயர் பறவைகள்

மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள புலம்பெயர் பறவைகள்

மன்னார் மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த புலம்பெயர் பறவைகள் வருகை தருவது வழமை. மன்னார் மாவட்டமானது புலம்பெயர் பறவைகளின் பயணப் பாதையில் அமைந்துள்ளமையால் பல நாடுகளை ...

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் யானைக் கூட்டம் மோதி விபத்து; 06 யானைகள் பலி

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் யானைக் கூட்டம் மோதி விபத்து; 06 யானைகள் பலி

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா இரவு ரயிலில் யானைக் கூட்டம் மோதியதில் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹபரணை, கல்ஓயா ...

கணேமுல்லே சஞ்சீவ கொலை சந்தேக நபரிடம் கண்டெடுக்கப்பட்ட சட்டத்தரணிக்கான அடையாள அட்டை

கணேமுல்லே சஞ்சீவ கொலை சந்தேக நபரிடம் கண்டெடுக்கப்பட்ட சட்டத்தரணிக்கான அடையாள அட்டை

கணேமுல்லே சஞ்சீவ கொலை தொடர்பாக புத்தளம், பாலாவிய பகுதியில் நேற்று(19) பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல பெயர்களில், பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாக காவல்துறை ...

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மகாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ...

கை-கால்களில் விலங்கிட்டு நாடு கடத்தப்படும் சட்டவிரோத குடியேறிகள்

கை-கால்களில் விலங்கிட்டு நாடு கடத்தப்படும் சட்டவிரோத குடியேறிகள்

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை கை மற்றும் கால்களில் விலங்கிட்டு வெளியேற்றும் காணொளியொன்றை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியாகியுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை தனது எக்ஸ்(x) பக்கத்தில் இந்த ...

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் விமலசேன லவகுமாரை நாளையத்தினம் (20) காலை 9 மணியளவில் வாக்குமூலம் ஒன்றை வழங்க மட்டு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை ...

தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் தேங்காய் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், தெங்கு பயிர்ச் செய்கை வலுவூட்டல் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வு இன்று (19) காலை ...

ஐரோப்பாவில் புட்டின் களமிறக்கியுள்ள சிறப்பு உளவுப்படை; மேற்குலக புலனாய்வுப் பிரிவுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐரோப்பாவில் புட்டின் களமிறக்கியுள்ள சிறப்பு உளவுப்படை; மேற்குலக புலனாய்வுப் பிரிவுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

ரஷ்யாவின் சிறப்பு உளவுப் பிரிவு ஒன்று மேற்குலக நாடுகளில் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகளில் சதி நடவடிக்கைகளில் அது ஈடுபட்டு வருவதாகவும் மேற்குலக புலனாய்வுப் பிரிவுகள் ...

நாட்டில் நாளையதினம் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் நாளையதினம் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் நாளையதினம் (20) வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்துள்ளது. அதன்படி, மேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் ...

Page 192 of 227 1 191 192 193 227
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு