இஷாரா செவ்வந்தி குழுவினர் நேபாளத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்
இஷாரா செவ்வந்தி உட்பட்ட குழு நேபாளத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காககொழும்பு குற்ற விசாரணை பிரிவுக்கு அழைத்துசெல்லப்படவுள்ளார். இந்நிலையில் அழைத்து வரப்பட்ட சந்தேக ...










