Tag: Battinaathamnews

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்; சுடரேற்றி அஞ்சலி!

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்; சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளை ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை காலை ...

ஹமாஸ் இராணுவப் பிரிவு தலைவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஹமாஸ் இராணுவப் பிரிவு தலைவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஹமாஸ் அமைப்பினரின் இராணுவப் பிரிவு தலைவரைக் கொன்றதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. பாலஸ்தீனக் அமைப்பினரான ஹமாஸின் இராணுவப் பிரிவு தலைவரான இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் என்பவரைக் நேற்று (15) அன்று ...

களு கங்கையின் கிளை நதிகளில் நீர்மட்டம் உயர்வு; 3 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவசர வெள்ள எச்சரிக்கை!

களு கங்கையின் கிளை நதிகளில் நீர்மட்டம் உயர்வு; 3 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவசர வெள்ள எச்சரிக்கை!

களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் உப-அவதானிப்புப் பிராந்தியத்தின் மேல்நிலைப் பகுதிகளில் தற்போது குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாக ...

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்; சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்; சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கண்டி, தலதா வீதியில் உள்ள தனது கிளை மற்றும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று சம்பத் ...

புத்தளத்தில் தொடரும் கனமழை; 30871 பேர் பாதிப்பு!

புத்தளத்தில் தொடரும் கனமழை; 30871 பேர் பாதிப்பு!

கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அசாதாரண நிலை காரணமாக 8347 குடும்பங்களைச் சேர்ந்த 30871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட ...

ஈழத்தமிழர்களுக்காக தமிழக முதல்வர் விஜய் குரல் கொடுக்க வேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை!

ஈழத்தமிழர்களுக்காக தமிழக முதல்வர் விஜய் குரல் கொடுக்க வேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை!

ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் விஜய் குரல் எழுப்ப வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள அவர் அமைச்சர் ராஜ்மோகனை ...

ஹிருணிகா பிரேமசந்திராவை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு!

ஹிருணிகா பிரேமசந்திராவை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு!

ஹிருணிகா பிரேமசந்திரா மற்றும் மற்றொரு நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (15) உடல்நலக்குறைவு காரணமாக வழக்கில் முன்னிலையாகாததைத் தொடர்ந்து, கோட்டை நீதவான் ...

அமைதிப் போராட்டத்திற்கு இடையூறு; மன்னிப்புக் கோரிய பொலிஸார்

அமைதிப் போராட்டத்திற்கு இடையூறு; மன்னிப்புக் கோரிய பொலிஸார்

கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி நிலவிய காலகட்டத்தில், காலி கோட்டைக்கு அருகில் சட்டத்தரணிகள் குழுவினர் நடத்திய அமைதியான போராட்டத்திற்குள் பொலிஸார் புகுந்து இடையூறு விளைவித்த சம்பவம் ...

விபத்து நடந்த ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியவர் கைது!

விபத்து நடந்த ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியவர் கைது!

இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட ...

வாகன இறக்குமதியில் அதிரடி மாற்றம்; இன்று முதல் புதிய வரி விதிப்பு!

வாகன இறக்குமதியில் அதிரடி மாற்றம்; இன்று முதல் புதிய வரி விதிப்பு!

இலங்கையில் குறிப்பிட்ட வகை இறக்குமதி பொருட்களுக்கு 50% கூடுதல் சுங்க வரி (Customs Import Duty Surcharge) விதிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ...

Page 109 of 2035 1 108 109 110 2,035
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு