அனுரவிற்கு மோடி வாழ்த்து தெரிவிப்பு!
இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயகவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு ...
இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயகவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு ...
ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 30 பேர் உயிரிழந்ததுடன் 24 பேர் மாயமாகியுள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கதத்தில் 70 ...
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் ...
டெலிகிராம் செயலியை பயன்படுத்துவதற்கு உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. டெலிகிராம் செயலி பயனர்களின் இரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாக உக்ரைன் இராணுவ புலனாய்வு துறை தெரிவித்ததையடுத்து, ...
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து சறுக்கிய கனடா, இந்த ஆண்டு, நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. US News & World Report என்னும் அமைப்பு ...
இஸ்ரேல், தமது தொடர்பாடல் சாதனங்கள் மீது இந்த வாரம் பாரிய தாக்குதலை நடத்திய போதிலும் தினசரி நடவடிக்கைகளை தமது அமைப்பு தொடர்வதாக ஹிஸ்புல்லாவின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ...
இந்தியாவும், சீனாவும் எதிரிகள் அல்ல. வளர்ச்சிக்கான நண்பர்கள் என இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார் இந்நிலையில் டில்லியில், இந்தியாவுக்கான சீன தூதர் ஷியு பெய்ஹோங் கூறியதாவது, அதன்படி ...
தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி விடுதியில் உள்ள ...
லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என லெபனானிற்கான இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் பேஜர்கள் தொலைத்தொடர்பு சாதனங்கள் ...
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் திரைப்பட நகைச்சுவை காட்சிகளை காண்பித்து பெண்ணொருவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளது வியக்க வைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் தொண்டங்கி அருகே ஏ.கோட்டப்பள்ளியைச் சேர்ந்த ...