போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்குச் சென்ற 322 பேர் கைது!
இம்முறை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், புனிதப் பிராந்தியத்திற்குள் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 சந்தேகநபர்கள் பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ...










