Tag: mattakkalappuseythikal

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

இலங்கையில் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் அல்லது இணையவழி கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது 2.5% முதல் 3% வரை மேலதிக கட்டணம் அறவிடுவது சட்டவிரோதமானது என இலங்கை ...

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

இத்தாலியிலிருந்து சட்டவிரோதமாக பயணப் பெட்டிகளில் மறைத்து 64 புறாக்களை இலங்கைக்கு கொண்டு வர முயன்ற வென்னப்புவவைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு சுங்கப் பிரிவினர் ரூ.5 இலட்சம் தண்டப்பணம் ...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த யோசனை தொடர்பான நடவடிக்கைகள் ...

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்பும் பெயரில், தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் ...

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளராக சத்துருக்கொண்டானை சேர்ந்த சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் (ஜெய்,) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய ...

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

மூதூ ர் வாகரை சேகரத்திற்குட்பட்ட கல்லடி மெதடிஸ்த திருச்சபையின் 18ஆவது ஆண்டு நிறைவு விழா சமய, சமூக மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது. மூதூர் வாகரை ...

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

மூதூர் வாகரை சேகரத்தின் வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா நேற்று (25.07.2026) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது . இவ் ...

ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை

ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை

ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 26 வாகனங்களின் தற்போதைய இருப்பிடம் அல்லது பயன்பாட்டை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என தேசிய தணிக்கை ...

திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு

திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய ...

Page 700 of 1232 1 699 700 701 1,232
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு