Tag: Battinaathamnews

பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மறைந்தார்; சுட்டிக்காட்டிய குமார் குணரட்னம்

பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மறைந்தார்; சுட்டிக்காட்டிய குமார் குணரட்னம்

பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மறைத்ததன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க பயமின்றி அதனை புறக்கணிப்பதாக முன்னணி சோசலிசக் கட்சியின் பொதுச் ...

செங்கலடியில் உள்ள வீடு ஒன்றின் காணியிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

செங்கலடியில் உள்ள வீடு ஒன்றின் காணியிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் காணியில், நிலத்தில் புதையுண்டிருந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்றை நேற்று (12) மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் ...

வகுப்பிற்கு செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்யும் நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குங்கள்; கல்முனை தலைமையக பொலிஸ்

வகுப்பிற்கு செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்யும் நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குங்கள்; கல்முனை தலைமையக பொலிஸ்

கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் நபர்களுக்கு ...

இலங்கையில் திருமணம் செய்து வைக்கும் நடமாடும் சேவை

இலங்கையில் திருமணம் செய்து வைக்கும் நடமாடும் சேவை

இலங்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த ஒரு குழுவை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைக்கும் நடமாடும் சேவை நேற்று (12) மாத்தறை,தெனியாயவில் நடைபெற்றது. ...

அரசியல்வாதிகள் பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு நான் எந்த தடையும் விதிக்கவில்லை; பிரதமர் ஹரிணி அந்தர்பல்டி

அரசியல்வாதிகள் பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு நான் எந்த தடையும் விதிக்கவில்லை; பிரதமர் ஹரிணி அந்தர்பல்டி

அரசியல்வாதிகள் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்வது குறித்த தனது அறிக்கையிலிருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியுள்ளார். அரசியல்வாதிகள் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து ...

செங்கலடி பாரதிபுரம் – மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவிகள் தேசியமட்ட நடனப்போட்டியில் மூன்றாமிடம்

செங்கலடி பாரதிபுரம் – மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவிகள் தேசியமட்ட நடனப்போட்டியில் மூன்றாமிடம்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட - ஏறாவூர் பற்று செங்கலடி ஐயங்கேணி பாரதிபுரம், ஸ்ரீ ஆதி மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவிகள் தேசியமட்ட நடனப்போட்டியில் ...

இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகளில் ஐவர் உயிரிழப்பு!

இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகளில் ஐவர் உயிரிழப்பு!

இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகளில் ஐவர் உயிரிழப்பதாகத் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் தரவுகளின் படி, நாட்டில் ...

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிலடி

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிலடி

அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியமும் விரைவில் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிப்பை அறிவிக்க அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில், யூரோவுக்கு ($28.33 பில்லியன்) ...

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ் மா அதிபராக எம்.என்.எஸ்.நுவான் மெண்டிஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ் மா அதிபராக எம்.என்.எஸ்.நுவான் மெண்டிஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுள்ள எம்.என்.எஸ்.நுவான் மெண்டிஸ் இன்று(13) காலை வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா ...

15 – 17 வயதுடைய மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரிப்பு

15 – 17 வயதுடைய மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரிப்பு

இலங்கையில் 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு ...

Page 702 of 719 1 701 702 703 719
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு