Tag: Battinaathamnews

கிளப் வசந்த கொலை விவகாரம்; நீதிமன்றத்தின் உத்தரவு!

கிளப் வசந்த கொலை விவகாரம்; நீதிமன்றத்தின் உத்தரவு!

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை செப்டம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் ...

காசா மருத்துவமனைகளில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு; இறக்கும் அபாயத்தில் குழந்தைகள்!

காசா மருத்துவமனைகளில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு; இறக்கும் அபாயத்தில் குழந்தைகள்!

காசாவின், வடபகுதியிலுள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் சில முக்கிய சேவைகள் இடை நிறுத்தப்பட வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது, குறித்த மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் ...

திருகோணமலை ஆற்றில் நெற்றியில் காயங்களுடன் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை ஆற்றில் நெற்றியில் காயங்களுடன் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பாலத்துக்கு அருகில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (20) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இவ்வாறு ...

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (20) ...

துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் கைது!

துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் கைது!

இரத்தினபுரி, கலவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகரங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று (19) கைதுசெய்யப்பட்டுள்ளதாக கலவானை ...

உர மானியத்தை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைப்பு; மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

உர மானியத்தை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைப்பு; மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

நெற்பயிர்ச் செய்கைக்கான உரம் கொள்வனவு செய்வதற்கான உர மானியத்தை அடுத்த வருடம் முதல் 10,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் ...

காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 59 பேர் கைது!

காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 59 பேர் கைது!

மட்டக்களப்பு - காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 15 ஐஸ் போதைப்பொருள் விற்பனையாளர்கள் உட்பட கசிப்பு விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட 59 பேர் கைது ...

புத்தளத்தில் தீ மூட்டி எரிக்கப்பட்ட 4 பேருந்துகள்!

புத்தளத்தில் தீ மூட்டி எரிக்கப்பட்ட 4 பேருந்துகள்!

புத்தளம் வென்னப்புவ பகுதியில் 4 பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று(20) அதிகாலை வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் ...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்படவுள்ள தலைவர் பதவி!

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்படவுள்ள தலைவர் பதவி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைவர் பதவியை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய ...

நிந்தவூர் பகுதியில் காட்டுயானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு!

நிந்தவூர் பகுதியில் காட்டுயானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு!

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்லிமூலை மல்கமபிட்டி வீதியில் இன்று (20) அதிகாலை பயணித்துக் கொண்டிருந்த போது யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் ...

Page 834 of 925 1 833 834 835 925
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு