Tag: Battinaathamnews

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்; அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்; அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் ...

பொதுமக்களுக்கு யாழ் மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு

பொதுமக்களுக்கு யாழ் மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 14.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி ...

24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (மார்ச் 12) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் ...

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் துப்பரவுத் தொழிலாளரால் பெண் மனநோயாளர் பாலியல் வன்கொடு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் துப்பரவுத் தொழிலாளரால் பெண் மனநோயாளர் பாலியல் வன்கொடு

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் ...

தீ வைத்து எரிக்கப்பட்ட தாய்; மகளும், மகனும், மருமகளும் சந்தேகத்தின் பேரில் கைது

தீ வைத்து எரிக்கப்பட்ட தாய்; மகளும், மகனும், மருமகளும் சந்தேகத்தின் பேரில் கைது

மாத்தளை மாவட்டம், தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொலொன்கந்தபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ...

மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கூட்டுறவு சங்க அதிகாரிகள்

மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கூட்டுறவு சங்க அதிகாரிகள்

மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை கூட்டுறவு அதிகாரிகள் மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் சிலாபம் - பங்கதெனிய பகுதியில் இடம்பெற்றதாகவும் தாக்குதலுக்கு உள்ளான ...

கத்தி முனையில் பெண் வைத்தியரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியவர் கைது

கத்தி முனையில் பெண் வைத்தியரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியவர் கைது

அநுராதபுரம் போதனா மருத்துவமனை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (12) ...

ஹிருணிகா பிரேமச்சந்திர கணவருடன் விவாகரத்து

ஹிருணிகா பிரேமச்சந்திர கணவருடன் விவாகரத்து

மகி ஜன பலவேகய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் திருமணம் முறிந்துள்ளது. நேற்று (11) அவர் தனது முகநூல் கணக்கில் ஒரு நீண்ட குறிப்பை ...

அரச தரப்பிலிருந்து வெளிவர தயாராகும் மற்றுமொரு முக்கிய பெயர் பட்டியல்

அரச தரப்பிலிருந்து வெளிவர தயாராகும் மற்றுமொரு முக்கிய பெயர் பட்டியல்

முன்னாள் அமைச்சர்கள் அல்லது ஆட்சியாளர்களின் ஊழல்கள் தொடர்பான பட்டியல்களை வெளியிடுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. ஏற்கனவே வெளியிடப்பட்டதைப் போன்று பிறிதொரு முக்கிய பட்டியலொன்றும் தற்போது தயாராகிக் கொண்டிருப்பதாக ...

தேசபந்து தென்னகோனைத் தேடி முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் வீட்டில் சோதனை

தேசபந்து தென்னகோனைத் தேடி முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் வீட்டில் சோதனை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி, மாத்தறை மொரவக்க பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் ...

Page 709 of 714 1 708 709 710 714
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு