Tag: srilankanews

ஒன்றாகவிருந்து மது அருந்திய நண்பரின் கை விரலை வெட்டியெடுத்த சக நண்பர்

ஒன்றாகவிருந்து மது அருந்திய நண்பரின் கை விரலை வெட்டியெடுத்த சக நண்பர்

மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பரின் கை விரலை மற்றுமொரு நபர் வெட்டிய சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். களுத்துறை, ரெமுனகொடவைச் சேர்ந்த 25 ...

பெண்கள் ஆபாச படங்களை பார்க்கத்தடை இல்லை; தமிழகத்தில் புதுவித வழக்கு

பெண்கள் ஆபாச படங்களை பார்க்கத்தடை இல்லை; தமிழகத்தில் புதுவித வழக்கு

தமிழகத்தின் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், பெண் தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என கூறி விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கில் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என கூறி ...

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (22) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ...

காணி மோசடி விவகாரத்தில் சிக்கினார் சிரந்தி ராஜபக்ஸ

காணி மோசடி விவகாரத்தில் சிக்கினார் சிரந்தி ராஜபக்ஸ

ஹிம்புல்கொட பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும். இந்த காணி கொள்வனவு விவகாரத்தில் ...

ஜேவிபியால் கொல்லப்பட்ட யுஎன்பி உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சபையில் வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி

ஜேவிபியால் கொல்லப்பட்ட யுஎன்பி உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சபையில் வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி

மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை (SJP) ...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நிர்வாணமாக்கப்பட்டாரா?

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நிர்வாணமாக்கப்பட்டாரா?

இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்படும் எந்தவொரு கைதியும் சிறைக்குள் நுழைவதற்கு முன் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்படுவார் என வழக்கறிஞர் சானக அபயவிக்ரம கூறியுள்ளார். அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை முன்னாள் ...

“சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது; அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்

“சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது; அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்

“சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம்". இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற மக்கள் ...

கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி

கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி

ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஓர் அம்சமாக 'சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளம் ...

ஆரையம்பதியில் வடி சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்த நிலையில் ஒருவர் கைது

ஆரையம்பதியில் வடி சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்த நிலையில் ஒருவர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று (20) குறித்த இடத்தைச்சுற்றி வளைத்த மட்டக்களப்பு மாவட்ட ...

நாடாளுமன்றத்திற்கு அருகில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தினால் பதற்ற நிலை

நாடாளுமன்றத்திற்கு அருகில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தினால் பதற்ற நிலை

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ...

Page 709 of 712 1 708 709 710 712
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு