Tag: BatticaloaNews

செங்கலடி புனித நிக்கோலஸ் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை நாடத்தும் புதிய திட்டம் அறிமுகம்!

செங்கலடி புனித நிக்கோலஸ் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை நாடத்தும் புதிய திட்டம் அறிமுகம்!

மட்டக்களப்பு – செங்கலடி புனித நிக்கொலஸ் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொருட்கள் விற்பனைசெய்யும் சந்தை நடாத்தும் புதிய திட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது. இச் சந்தையானது நேற்றுமுன்தினம்(29) ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டினையடுத்து அருட்தந்தை ...

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய 3 சுயேட்சை குழுக்கள்!

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய 3 சுயேட்சை குழுக்கள்!

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக போட்டியிடுவதற்காக 3 சுயேட்சைகுழுக்கள் இன்று திங்கட்கிழமை (30) மட்டு தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர். எதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி நடைபெறவுள்ள ...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 151 ஆண்டு கல்லூரி விழா!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 151 ஆண்டு கல்லூரி விழா!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 151 ஆண்டு நிறைவு விழா நேற்றைய தினம்(29) இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள்,அருட்தந்தையர்கள் என பலர் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழ் உணர்வாளர் அமைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழ் உணர்வாளர் அமைப்பு!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டுப்பணம் இன்று (30) செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை ...

மட்டக்களப்பு கல்லடி தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

மட்டக்களப்பு கல்லடி தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்லடி தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நேற்று (29) திகதி நிறைவுபெற்றது. கடந்த 20 ஆம் திகதி ஆலய பங்குத்தந்தை ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். ...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுவிழா!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுவிழா!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா நேற்றுமுன்தினம் (27) தாண்டியடி சிறிமுருகன் விளையாட்டு மைதானத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் ...

மட்டு ஆரையம்பதி பகுதியில் வாள்களுடன் கைதான இளைஞன் பிணையில் விடுதலை!

மட்டு ஆரையம்பதி பகுதியில் வாள்களுடன் கைதான இளைஞன் பிணையில் விடுதலை!

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் இரு வாள்களுடன் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (27) பிணையில் விடுவித்துள்ளார். மாவட்ட குற்ற ...

மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் இடம்பெற்ற வினாடி வினாப் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் இடம்பெற்ற வினாடி வினாப் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தினால் மூன்றாவது தடவையாக நடாத்தப்பட்ட வினாடி வினாப் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டனர். மட்டக்களப்பு ...

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் அமரர் ...

Page 141 of 163 1 140 141 142 163
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு