Tag: internationalnews

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள்; அரசின் நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள்; அரசின் நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையை ஆரம்பிக்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை துணை அமைச்சர் ...

மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா!

மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா!

மட் /பட் மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா மற்றும் ஏத்து இதழ் -02 சஞ்சிகை வெளியிட்டு விழா நேற்றைய தினம் ( 07) ...

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நாளை மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என ...

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம் பதிவாகியுள்ளது. வெலிகந்தையில் இருந்து கல்கந்த வரை இயக்க திட்டமிடப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ...

அரசின் நடவடிக்கையால் புலனாய்வு அமைப்புகள் பலவீனமாக உள்ளது; உதய கம்மன்பில

அரசின் நடவடிக்கையால் புலனாய்வு அமைப்புகள் பலவீனமாக உள்ளது; உதய கம்மன்பில

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக புலனாய்வு அமைப்புகள் பலவீனமடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமியாவின் தலைவர் உதய கம்மன்பில கூறியுள்ளார். ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, ...

8 மாணவிகளை தவறானமுறைக்குட்படுத்திய கணித ஆசிரியர் கைது

8 மாணவிகளை தவறானமுறைக்குட்படுத்திய கணித ஆசிரியர் கைது

பொலநறுவை திம்புலாகல கல்வி வலயத்திற்குள் உள்ள அரலகங்வில கல்விப் பிரிவில், பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியரொருவர் 10ஆம் வகுப்பு மாணவிகள் எட்டு பேரை தவறான முறைக்குட்படுத்திய வழக்கில், ...

நாட்டில் உள்ள 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம்; சபையில் தெரிவிப்பு

நாட்டில் உள்ள 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம்; சபையில் தெரிவிப்பு

நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சபைத் தலைவரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த தொடருந்து ...

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை - பதகிரிய ...

பாடசாலை மாணவர்கள் குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு

பாடசாலைகளில் பணம் வசூலிப்பது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அது குறித்து உடனடியாக விசாரிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ...

நடிகை ஹன்சமாலி தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

நடிகை ஹன்சமாலி தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, மார்ச் 21 ஆம் திகதியன்று மன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Page 73 of 127 1 72 73 74 127
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு