Tag: Batticaloa

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிராகரிப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிராகரிப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து

போர்க்காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களை மீறியமை சம்பந்தமான சாட்சியங்களை சேகரிப்பதற்கான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை நிராகரிப்பதாக ...

வட மாகாணத்தை ஆட்சி செய்பவன்நான்; அர்ச்சுனா

வட மாகாணத்தை ஆட்சி செய்பவன்நான்; அர்ச்சுனா

வட மாகாணத்தை தாமே ஆட்சி செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இந்தக் காரணத்திற்காக, நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் ...

படித்துக்கொண்டு இருந்த மகனை தடியால் தலையில் தாங்கிய தந்தை!

படித்துக்கொண்டு இருந்த மகனை தடியால் தலையில் தாங்கிய தந்தை!

பலாங்கொடையில் தந்தை ஒருவர் பல்கலைக்கழக மாணவனான தனது மகனின் தலையில் தடியால் தாக்கியதுடன் தந்தை விஷம் அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட அதிநவீன கையடக்கத்தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க ...

அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிராமுக்கு உக்ரைன் ஜனாதிபதி தக்க பதிலடி

அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிராமுக்கு உக்ரைன் ஜனாதிபதி தக்க பதிலடி

ஜெலன்ஸ்கியின் தலைமை அமெரிக்க-உக்ரைன் உறவுகளுக்கு தடையாக மாறிவிட்டதாகவும் அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவேண்டுமெனவும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் தெரிவித்தமைக்கு உக்ரைன் ஜனாதிபதி தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் 123 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு !

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் 123 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123 கிலோகிராம் கேரள கஞ்சா நேற்று (04) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட ...

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு ...

நெடுந்தீவு பகுதியில் மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்

நெடுந்தீவு பகுதியில் மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்

நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று (04) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதன்போது ...

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இரு பெண்கள் வைத்தியசாலையில்

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இரு பெண்கள் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்றில் இன்று (04) காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது குடத்தனை பகுதியிதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே மின் கம்பத்துடன் ...

மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரி அதிகரிப்பு

மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரி அதிகரிப்பு

மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (04) அமுலுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையைத் தவிர்க்க ...

Page 81 of 119 1 80 81 82 119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு