Tag: srilankanews

இன்று சத்துருக்கொண்டான் படுகொலையின் 35வது ஆண்டு நினைவு தினம்; மட்டு நகர் பகுதிக்குள் பறக்கவிடப்பட்டுள்ள வெள்ளைக்கொடி

இன்று சத்துருக்கொண்டான் படுகொலையின் 35வது ஆண்டு நினைவு தினம்; மட்டு நகர் பகுதிக்குள் பறக்கவிடப்பட்டுள்ள வெள்ளைக்கொடி

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தமிழின படுகொலையை நினைவு கூர்ந்து, மாநகரப்பகுதி முழுவதும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு உயிர் நீத்த ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்க திட்டம்

போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்க திட்டம்

வீதிகளில் பொறுப்புக்கூறலை ஊக்குவித்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் பொது தொடர்புகளின் போது தவறான நடத்தைகளைக் குறைக்கவும் இலங்கை காவல்துறை விரைவில் அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தியோக ஆடையில் அணியும் ...

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்வது சட்டத்துக்கு முரணானது அல்ல; உயர் நீதிமன்றம் முடிவு

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்வது சட்டத்துக்கு முரணானது அல்ல; உயர் நீதிமன்றம் முடிவு

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளையும் மீறவில்லை என உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் ...

செம்மணி மனிதப்படுகொலை; இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிப்படுத்தப்போவதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அறிவிப்பு

செம்மணி மனிதப்படுகொலை; இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிப்படுத்தப்போவதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அறிவிப்பு

செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நீதித்துறைக்கும் வெளிப்படுத்த உள்ளதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை மாதம் ...

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் விழா

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் விழா

காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் ஐந்தாவது நிகழ்வு 2025ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. “புவி வெப்பமடைதலில் ...

நிதியுதவியாளர் இல்லாமல் ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

நிதியுதவியாளர் இல்லாமல் ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய விளையாட்டு உடையில் (ஜெர்ஸி) எந்தவொரு நிதியுதவியாளர் (ஸ்பான்சர்) பெயரும் இடம்பெறவில்லை. இதற்கு முக்கிய காரணமாக, ஆன்லைன் விளையாட்டு ...

இருநூறுவில் அரசு தமிழ் கலவன் பாடசாலையின் மாணவி தரம் 5 புலமைப்பரிசில் சாதனை

இருநூறுவில் அரசு தமிழ் கலவன் பாடசாலையின் மாணவி தரம் 5 புலமைப்பரிசில் சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இருநூறுவில் உன்னிச்சை கிராமத்தில் அமைந்துள்ள இருநூறுவில் அரசு தமிழ் கலவன் பாடசாலையின் மாணவி ரசிக்காந்தன் நிதுஷாணி, சமீபத்தில் வெளியிடப்பட்ட தரம் 5 ...

எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது

எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது

போதையில் எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலத்தை ...

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

எட்டு அணிகளின் பங்கேற்புடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (09) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் நாள் போட்டியில் பி குழுவுக்காக ஆப்கானிஸ்தான் ...

Page 870 of 2065 1 869 870 871 2,065
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு