Tag: srilankapolice

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

கொட்டக்கலை நகரிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று (17) இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்படவுள்ள புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரானின் மீள்கட்டமைப்புக்காக 300 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் முதலீட்டு நிதியில் அரைவாசிக்கும் ...

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகளை நாளை (18) வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ...

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

தெல்தெனியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிடைத்த தகவலின் அடிப்படையில் தெல்தெனியா பொலிஸ் நிலையம் அதிகாரிகள் சம்பவம் தொடர்பான ...

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் இருவர், பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (16) அல்லைப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ...

அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

அமெரிக்காவில் வாழும் ஒரு வெள்ளையின தம்பதியருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக குழந்தையில்லாததால் செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டார்கள். குழந்தை பிறந்தபோது, குழந்தையைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியில் ...

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் போது தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று (17) மேன்முறையீட்டு ...

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகனும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் ...

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷு மாரசிங்க, தமது கட்சியின் உறுப்பினர் அல்ல என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஷு ...

யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி

யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி

யாழ்ப்பாணம் காரைநகருக்கும் - ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கானஅனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்கியுள்ளது ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ...

Page 719 of 720 1 718 719 720
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு