அக்கரைப்பற்றில் காரை செலுத்தி இருவரை மோதித்தள்ளிய சிறுவர்கள்
அம்பாறை – அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அருகிலுள்ள வீதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற கார் விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இரு சிறுவர்கள் ...
அம்பாறை – அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அருகிலுள்ள வீதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற கார் விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இரு சிறுவர்கள் ...
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலிஎழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என மாவட்ட செயலர் ம.பிரதீபன் ...
உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான பயனர்களுக்காகப் பல்வேறு அன்றாடப் பணிகளைத் தானாகவே முன்வந்து செய்யக்கூடிய 'ஏஐ தனிநபர் உதவியாளர்' (AI Personal Assistant) உட்பட, பல அதிநவீன ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் என்பவர், மிகக் கொடூரமான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) ...
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...
அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டத்தின் (Pension Reform Scheme) இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து நாடு தழுவிய ரீதியில் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படும் ...
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் (தளபதி விஜய்) கச்சதீவு விவகாரம் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து, இலங்கையின் முப்படை இராணுவத்தினர் தமது இன் உயிரைத் தியாகம் செய்து ...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (TMVP) தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைத் தாம் சிறைச்சாலையில் நேரில் சென்று சந்தித்தமை எந்தவொரு இரகசியமுமான விடயமல்ல என ...
இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் நாடு முழுவதிலும் சுமார் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதலாம் ...
மேல் மாகாணத்தின் சீதுவை மற்றும் கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரு வேறு மனிதக் கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. சீதுவை ...
