Tag: srilankanews

இரு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு எதிராக இறுதி அறிவித்தல்!

இரு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு எதிராக இறுதி அறிவித்தல்!

அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் 2 அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக இறுதி அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக ...

யாழில் மரக்குற்றிகளை கடத்தி சென்ற இருவர் கைது!

யாழில் மரக்குற்றிகளை கடத்தி சென்ற இருவர் கைது!

யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை ...

வீட்டின் கூரையின் மேல் கவிழ்ந்த கார்; பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி!

வீட்டின் கூரையின் மேல் கவிழ்ந்த கார்; பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மொரவக அலபதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக மொரவக காவல்துறை போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. நெலுவையிலிருந்து மொரவக்க நோக்கி சென்று கொண்டிருந்த கார் ...

இலங்கை வந்த ஓமான் சுற்றுலாப் பயணி வாகனத்தில் மரணம்!

இலங்கை வந்த ஓமான் சுற்றுலாப் பயணி வாகனத்தில் மரணம்!

பெந்தோட்டை நோக்கி வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். ஓமான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணியான ...

தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகள் தொடர்பில் வெளியான தகவல்!

தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகள் தொடர்பில் வெளியான தகவல்!

3000 உள்ளுர் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகளை மீட்பதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து உள்ளூர் ...

நாட்டில் புதிய தனியார் நிறுவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் புதிய தனியார் நிறுவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2022ம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், நாட்டில் புதிய தனியார் நிறுவனங்களது பதிவுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. நிறுவன பதிவாளர் திணைக்களத்தின் ...

சில பகுதிகளுக்கு நீர் வெட்டு!

சில பகுதிகளுக்கு நீர் வெட்டு!

களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (11) 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. ...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஸ்கேன் இயந்திரங்கள் பழுது; அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் நோயாளர்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஸ்கேன் இயந்திரங்கள் பழுது; அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் நோயாளர்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்கிவந்த இரு சிரி ஸ்கேன் இயந்திரங்களும், இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களும் செயலிழந்துள்ளதாக தேசிய கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம ...

பாடசாலை மாணவன் மீது பொலிஸார் தாக்குதல்!

பாடசாலை மாணவன் மீது பொலிஸார் தாக்குதல்!

களுத்துறை,பயாகல பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மீது பயாகல காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலை அடுத்து குறித்த மாணவன் ...

கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு விசாரணை; மீட்கப்பட்ட தகட்டு இலக்கங்களை பகிரங்கப்படுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை !

கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு விசாரணை; மீட்கப்பட்ட தகட்டு இலக்கங்களை பகிரங்கப்படுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை !

இன்று வியாழக்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் அந்த அலுவலகத்தின் சட்டத்தரணிகளும் , ...

Page 733 of 773 1 732 733 734 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு