Tag: internationalnews

உண்ணாவிரதப் போராட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிறிதரன் பங்கேற்பு

உண்ணாவிரதப் போராட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிறிதரன் பங்கேற்பு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ...

நெடுந்தீவு அருகே அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தமிழகத்தின் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. புதுச்சேரி மாநிலம் ...

கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராக பதவி உயர்வு

கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராக பதவி உயர்வு

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையின் தலைவராகப் பணியாற்றிவரும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். 27.09.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ...

மஹிந்தவை கார்ல்டன் இல்லத்திற்கு சென்று சந்தித்த ரணில்!; காரணம் என்ன?

மஹிந்தவை கார்ல்டன் இல்லத்திற்கு சென்று சந்தித்த ரணில்!; காரணம் என்ன?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தங்காலையில் உள்ள கார்ல்டன் ...

விஜயை கைது செய்ய வேண்டும் என ஓவியா பதிவு

விஜயை கைது செய்ய வேண்டும் என ஓவியா பதிவு

கரூரில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கி இச்சம்பவத்திற்கு ...

கிழக்கில் மஹிந்தவின் காலத்திலிருந்த சுதந்திரம் அனுர எமக்கு தரவில்லை; அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

கிழக்கில் மஹிந்தவின் காலத்திலிருந்த சுதந்திரம் அனுர எமக்கு தரவில்லை; அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, வடக்கு கிழக்கில் தாங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் தரப்பட்டதாகவும், ஆனால், ஜனாதிபதி அநுர எங்களுக்கு அந்த இடத்தை தருவதில்லை என்றும் அம்பிட்டிய ...

அமரர் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு; போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கி வைப்பு

அமரர் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு; போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கி வைப்பு

அமரர் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வு ...

உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கும் தலா 20 இலட்சம்; விஜய் அறிவிப்பு

உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கும் தலா 20 இலட்சம்; விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு - கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 ...

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும்; ஹர்ஷ டி சில்வா கேள்வி

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும்; ஹர்ஷ டி சில்வா கேள்வி

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா MP கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ...

கெஹல்பத்தர பத்மே மற்றும் சலிந்தவை தப்பிக்கவைக்க முயன்ற பொலிஸார்

கெஹல்பத்தர பத்மே மற்றும் சலிந்தவை தப்பிக்கவைக்க முயன்ற பொலிஸார்

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல இந்தோனேசியாவுக்கு வந்துள்ளதாக கெஹல்பத்தர பத்மேவுக்கு பொலிஸாரின் ஊடாகவே ...

Page 740 of 1230 1 739 740 741 1,230
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு