Tag: srilankapolice

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

கிராம உத்தியோகத்தர்கள் இன்று (24) முதல் அனைத்து வகையான களப்பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி

“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி

செம்மணியில் மீட்கப்பட்டு வரும் மனித எச்சங்கள், தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்களாக அமைந்துள்ளன ...

கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்; அர்ச்சுனா இராமநாதன்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்; அர்ச்சுனா இராமநாதன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் ...

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!

அம்பாறை டிப்போவுக்குச் சொந்தமான இலங்கைப் போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்து ஒன்று இன்று (24) அதிகாலை வெல்லம்பிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற ...

அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு

அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு

அறுவை சிகிச்சையின் தந்தை என போற்றப்படும் இந்தியாவைச் சேர்ந்த மகரிஷி சுஷ்ருதரின் வெண்கல சிலை ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் திறந்து வைக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், 2,600 ...

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே நலமுடன் இருப்பதுடன், அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரச ...

வக்வெல்ல பாலம் அருகே ஆற்றில் தூணுடன் கை – கால்கள் கட்டப்பட்டு மிதந்துவந்த சடலம்!

வக்வெல்ல பாலம் அருகே ஆற்றில் தூணுடன் கை – கால்கள் கட்டப்பட்டு மிதந்துவந்த சடலம்!

காலி மாவட்டத்தின் ஜின் ஆற்றுப் பகுதியில், வக்வெல்ல பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (23) ...

பாடசாலை உணவகங்களில் பல உணவுப் பொருட்களுக்கு தடை; சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்!

பாடசாலை உணவகங்களில் பல உணவுப் பொருட்களுக்கு தடை; சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்!

மாணவர்களுக்கு மலிவான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை வழங்கும் நோக்கில், “ஆரோக்கியமான பாடசாலை உணவகங்களுக்கான வழிகாட்டுதல்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட உணவுப் பொருட்களின் பட்டியலை ...

18 லம்போர்கினி காரில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்; நாமல் ராஜபக்ச

18 லம்போர்கினி காரில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்; நாமல் ராஜபக்ச

இன்றைய அநுரகுமார அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் என்னிடம் இருப்பதாகக் கூறப்பட்ட 18 லம்போர்கினிகளில் ஒன்றையாவது கண்டுபிடித்துத் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை ...

Page 736 of 736 1 735 736
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு