சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் முதல் மரணம்; அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை!
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ...










