Tag: Srilanka

நாட்டில் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 வரையிலான குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்படுவதாக ...

புதிய அளவையாளர் நாயகம் நியமனம்

புதிய அளவையாளர் நாயகம் நியமனம்

புதிய அளவையாளர் நாயகமாக வை.ஜீ.ஞானதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அளவையாளர் நாயகமாக கடமையாற்றிய இலங்கை அளவை சேவையின் விசேடதர அதிகாரியான யூ.கே.எஸ்.பீ. விஜேசிங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றமையினால் புதிய அளவையாளர் ...

பேருந்தும் லொரியும் மோதி விபத்து; பலர் படுகாயம்

பேருந்தும் லொரியும் மோதி விபத்து; பலர் படுகாயம்

தங்கல்ல - ரன்ன, வடிகல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (08) காலை 7.15 மணியளவில் பேருந்தும் லொரியும் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் ...

விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் கைது

விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க விமான நிலைய பொலிஸார் ...

சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

சமந்த ரணசிங்க சற்று நேரத்திற்கு முன்பு சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். உயிரிழந்த தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற ...

உள்ளுராட்சி சபை தேர்தல் முடிந்து விட்டது- அடுத்த கட்டம் என்ன?

உள்ளுராட்சி சபை தேர்தல் முடிந்து விட்டது- அடுத்த கட்டம் என்ன?

சரி. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்து விட்டது. அடுத்தது என்ன? உள்ளுராட்சி மன்றங்கள் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவதனை உறுதிப்படுத்த வேண்டும். அதனை எவ்வாறு மேற்கொள்ளலாம்? மக்கள் ...

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நேற்று (07) காலை நாடு திரும்பியுள்ளனர். இந்த 15 இலங்கையர்களும் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று ...

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள்; தமிழரசு கட்சி

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள்; தமிழரசு கட்சி

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ...

உயிர்மாய்த்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டம்

உயிர்மாய்த்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பில் இன்று (08) காலை மாபெரும் ...

3 நாட்களுக்கு மூடப்படும் மதுபானக் கடைகள்

3 நாட்களுக்கு மூடப்படும் மதுபானக் கடைகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 12 முதல் மே 14 வரை 3 ...

Page 74 of 758 1 73 74 75 758
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு