Tag: internationalnews

குருக்கள்மடம் மனித புதைகுழி விவகாரம்; செலவு நிதி அறிக்கையினை நீதி மற்றும் நிதி அமைச்சுக்கு அனுப்புமாறு பணிப்புரை

குருக்கள்மடம் மனித புதைகுழி விவகாரம்; செலவு நிதி அறிக்கையினை நீதி மற்றும் நிதி அமைச்சுக்கு அனுப்புமாறு பணிப்புரை

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள செலவு நிதி அறிக்கையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சுக்கும் மற்றும் நீதி அமைச்சுக்கும் அனுப்பிவைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதிவான் ...

உலக மனக் கணிதப் போட்டியில் சாதனை படைத்த கிண்ணியாவைச் சேர்ந்த 5 வயது மாணவன்

உலக மனக் கணிதப் போட்டியில் சாதனை படைத்த கிண்ணியாவைச் சேர்ந்த 5 வயது மாணவன்

கிண்ணியாவைச் சேர்ந்த 5 வயது மாணவன் அக்லான் பிலால், உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட Mental Math World Cup (MMWC) 2025 ஆன்லைன் போட்டியில் சிறப்பான சாதனை ...

வாகரை பிரதேச சபை ஏற்பாட்டில் உள்ளூராட்சி வார இறுதி பரிசளிப்பு விழா

வாகரை பிரதேச சபை ஏற்பாட்டில் உள்ளூராட்சி வார இறுதி பரிசளிப்பு விழா

வாகரை கலாச்சார மண்டபத்தில் நேற்று (22) மாலை, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரன் தலைமையில் உள்ளூராட்சி வார இறுதி பரிசளிப்பு விழா ...

கல்முனை பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு

கல்முனை பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு

அம்பாறை , கல்முனை சந்தியிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் வீதியோரத்தில் நடந்து சென்ற குழந்தை மற்றும் பெண்ணொருவர் மீது மோதிய விபத்தில் குழந்தை ...

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை; நாமல் ராஜபக்ச

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை; நாமல் ராஜபக்ச

அரசாங்கம் ஒரு வருடத்தை நிறைவு செய்திருந்தாலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ...

5,000 ரூபாய் நோட்டினால் ஓட்டுநரை மயக்கமுற செய்து கொள்ளை; பாகிஸ்தான் நாட்டினர் கைது

5,000 ரூபாய் நோட்டினால் ஓட்டுநரை மயக்கமுற செய்து கொள்ளை; பாகிஸ்தான் நாட்டினர் கைது

பேராதனைச் சாலையில் கடந்த (20) லாரி ஓட்டுநரிடம் இருந்து ரூ.90,000 பணத்தை இரசாயன கலந்த ரூ.5,000 நோட்டினால் ஓட்டுநரை மயக்கமுற செய்து வழிப்பறியில் ஈடுபட்டதா சந்தேகிக்கப்படும் மூன்று ...

மறு அறிவித்தல் வரை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

மறு அறிவித்தல் வரை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக ...

வடக்கு கல்வி முறைகேடுகளை எதிர்த்து சிவசேனை அமைப்பினரால் போராட்டம்

வடக்கு கல்வி முறைகேடுகளை எதிர்த்து சிவசேனை அமைப்பினரால் போராட்டம்

யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை ...

களுவாஞ்சிகுடியில் யானைகள் அட்டகாசம்; “வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கடமைகளை சரியாக செய்யவில்லை”-விவசாயிகள்

களுவாஞ்சிகுடியில் யானைகள் அட்டகாசம்; “வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கடமைகளை சரியாக செய்யவில்லை”-விவசாயிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் காட்டுயானைகளினால் தோட்டச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் காட்டுயானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்குமாறும் ...

இலங்கை கடற்பரப்பில் எரிந்த கப்பல்; இழப்பீட்டை மறுத்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் நிறுவனம்

இலங்கை கடற்பரப்பில் எரிந்த கப்பல்; இழப்பீட்டை மறுத்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் நிறுவனம்

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பல் நிறுவனம் மறுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ...

Page 753 of 1228 1 752 753 754 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு