Tag: Battinaathamnews

தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்

தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளமை தற்போது சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பேசி ...

9 தீவிரவாத முகாம்களில் 100 க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்; இந்தியா

9 தீவிரவாத முகாம்களில் 100 க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்; இந்தியா

ஒபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய இராணுவத்தின் தலைமை பணிப்பாளரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெனரல் ராஜீவ் கயி இன்று( 11) மாலை செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: ...

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை ...

கல்முனை தரம் 6 மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி

கல்முனை தரம் 6 மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் (HPV) தடுப்பூசியும், தரம் 7 இல் ...

ஆனையிறவு உப்பின் பெயர் மாற்றம்- அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

ஆனையிறவு உப்பின் பெயர் மாற்றம்- அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாங்கம் தான் எங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். நாங்கள் அன்று கூறியது போல் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது ஆனையிறவு ...

“அரசின் மௌனம் சீண்டலுக்கான அனுமதிப் பத்திரம்”; அம்ஷிகாவிற்காக நீதிகோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

“அரசின் மௌனம் சீண்டலுக்கான அனுமதிப் பத்திரம்”; அம்ஷிகாவிற்காக நீதிகோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

"என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் - மௌனத்தைக் கலைப்போம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த அம்ஷிகா என்னும் ...

கெரண்டி எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு மில்லியன் இழப்பீடு

கெரண்டி எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு மில்லியன் இழப்பீடு

இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து பிரதி அமைச்சர் ...

மட்டு கிரான்குளத்தில் பழங்களை ஏற்றி சென்ற வாகனம் விபத்து

மட்டு கிரான்குளத்தில் பழங்களை ஏற்றி சென்ற வாகனம் விபத்து

மட்டு கிரான்குளம் பகுதியில் இன்று (11) அதிகாலை விபத்துக்குள்ளான சம்மாந்துறை நோக்கி பழங்களை ஏற்றி சென்ற டிப்பர் காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் சீமூன் ஹோட்டலுக்கு அருகாமையில் விபத்துச் ...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலிக்காக அனைவரையும் அழைக்கும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலிக்காக அனைவரையும் அழைக்கும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமது கைகளினால் உறவுகளை வழங்கிய உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் அவசியமான விடயமாகும். எதிர்வரும் மே 12 தொடக்கம் 18 வரையில் ...

கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

புதிய இணைப்பு கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக ஆக உயர்ந்துள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் ...

Page 751 of 890 1 750 751 752 890
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு