போதைப்பொருள் விநியோகம்; சர்வதேச பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் கைது!
கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது ...
கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது ...
நாட்டில் பதிவு செய்யாமல் இயங்கி வரும் அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. முதியோர் இல்லங்களை உரிய ...
தம்புள்ளை விகாரை சந்திப் பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 57 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, கடந்த 14ஆம் திகதி இரவு ...
வடக்கு மாகாணத்திலுள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளை 'பசுமை சக்தித் தீவுகளாக' (Green Energy Islands) மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர ...
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதான வீதியில் இன்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிர்காமம் ...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி தொடர்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், உலகச் சந்தையில் கிடைக்கும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்வது எல்லா ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைத்து தற்காலிகமாக ...
வட மத்திய மாகாண பிரதான கால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன்று (15) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. கொண்டூருவாவவிலிருந்து ...
கட்டுநாயக்க, கடமொட்டாவ பகுதியில் பொலிஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (15) பிற்பகல் மினுவாங்கொட, தேவோலபொல ...
குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சொகுசு கார் தீப்பற்றிய சம்பவம் தொடர்பாக 8 வயது சிறுவன் மீது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு ஆதாரம் ...
