Tag: internationalnews

ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்; நூலக திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்; நூலக திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

மட்டக்களப்புக்கு இன்று (20) புதன்கிழமை வருகை தரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில், மட்டக்களப்பு மாநகர சபையின் பொது ...

கனடா அரசின் தீர்மானத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கனடா அரசின் தீர்மானத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கடந்த மாதம் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கனடா பிரஜை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், உண்மையான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்ய வேண்டும் என ...

கபில சந்திரசேன மரணம்; பிணையாளர்களிடம் இதுவரை வாக்குமூலம் பெறாத பொலிஸார்

கபில சந்திரசேன மரணம்; பிணையாளர்களிடம் இதுவரை வாக்குமூலம் பெறாத பொலிஸார்

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இலங்கை விமான சேவை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மரணம் தொடர்பான விசாரணையில் முக்கிய தகவல்கள் நேற்று (19) கோட்டை ...

இலங்கையில் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

இலங்கையில் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு எல்லைப் பகுதியில் மறைமுகமாக நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டு கண்டுபிடித்துள்ளனர். தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ...

அர்ச்சுனா பதவி விலகுகிறார்- கௌசல்யா பதவியேற்கிறார்?

அர்ச்சுனா பதவி விலகுகிறார்- கௌசல்யா பதவியேற்கிறார்?

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எதிர்காலத்தில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினால், தனது இடத்திற்கு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ...

பெற்றோர் வெளிநாட்டில் வேலை செய்தால் நாட்டிலிருக்கும் பிள்ளைக்கு மாதம் 10,000 கொடுப்பனவு

பெற்றோர் வெளிநாட்டில் வேலை செய்தால் நாட்டிலிருக்கும் பிள்ளைக்கு மாதம் 10,000 கொடுப்பனவு

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் ...

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக ...

“பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு ஜெனீவாவில் அல்ல, நாட்டுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும்”; சஜித் பிரேமதாச!

“பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு ஜெனீவாவில் அல்ல, நாட்டுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும்”; சஜித் பிரேமதாச!

"யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக நாட்டில் பல்வேறு இனப் பிரிவினரும் காணப்படுகின்றனர். இப்பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வுகளை வழங்க வேண்டும். ஆனால், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜெனீவாவில் தேடக் ...

பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இருவேறு தரப்பினர் போராட்டம்!

பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இருவேறு தரப்பினர் போராட்டம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ.மி.த.க. பாடசாலையின் அதிபர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக, கிராம மக்களுக்கிடையில் இருவேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் இன்று (19) ...

79ஆவது உலக சுகாதார பேரவை ஜெனீவாவில் ஆரம்பம்; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உரை!

79ஆவது உலக சுகாதார பேரவை ஜெனீவாவில் ஆரம்பம்; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உரை!

உலக சுகாதார அமைப்பின் (WHO) 79ஆவது உலக சுகாதார பேரவை, அதன் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தலைமையில், 194 உறுப்பு நாடுகளின் சுகாதார ...

Page 80 of 1172 1 79 80 81 1,172
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு