அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் ...
அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் ...
பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு உயர் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ...
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் எத்தகைய அரசியல் தாக்கம் ஏற்பட்டாலும், ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு தாம் சிறிதும் வருந்தவில்லை ...
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொல்ஹி, பீல் மற்றும் ...
வெறிநாய்க்கடியை ஒழிப்பதற்கும், நாய்களின் பதிவை ஒழுங்குபடுத்துவதற்கும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் ...
பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய மறைத்து வைக்கப்பட்ட 86 மதன மோதகங்கள் கந்தளாயில் மீட்பு திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக லேகியம் ...
தவறிழைத்தவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்காக அனுதாபத்தைத் தேடுவதில் எந்தப் பயனும் இல்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ...
கந்தளாயில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வந்த இரண்டு தனியார் பேருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கந்தளாய் பொலிஸாரால் நேற்று (12) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே ...
https://youtube.com/shorts/ffoX3iUKpRg?feature=share
யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், பெண் விரிவுரையாளரின் பேச்சால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
