Tag: Battinaathamnews

இலங்கை -இந்தியா இடையே முதல் இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்; வைகோ கண்டனம்

இலங்கை -இந்தியா இடையே முதல் இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்; வைகோ கண்டனம்

இலங்கை -இந்தியா இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ...

நாடு முழுவதும் சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பேர் பணியில்

நாடு முழுவதும் சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பேர் பணியில்

நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு நியமிக்கப்பட்ட பொலிஸார் ...

நாவலடியில் மகனால் தாக்கப்பட்ட தாய் உயிரிழப்பு

நாவலடியில் மகனால் தாக்கப்பட்ட தாய் உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணி நகர் பகுதியில் மகன் தாக்கியதில் தாயொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (6) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் யாசகம் ...

திடீர் மாரடைப்பால் தேசிய மக்கள் சக்தி எம்.பி உயிரிழப்பு

திடீர் மாரடைப்பால் தேசிய மக்கள் சக்தி எம்.பி உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ...

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தொடர்பில் சுகாதார அதிகாரிகளின் தகவல்

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தொடர்பில் சுகாதார அதிகாரிகளின் தகவல்

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 35%க்கும் அதிகமானோர் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை ...

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இளைஞன் உயிரிழந்தது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இளைஞன் உயிரிழந்தது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் அண்மையில் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களின் நம்பிக்கையை கடுமையாகக் குறைக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன், ...

உக்ரைன் நாட்டு அகதிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற தவறுதலாக உத்தரவு

உக்ரைன் நாட்டு அகதிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற தவறுதலாக உத்தரவு

அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டு அகதிகளை வெளியேற அந்நாட்டு அரசு தவறுதலாக உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரினால் தங்களது தாயகத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள ...

காசாவில் செம்பிறை மருத்துவப் பணியாளர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்

காசாவில் செம்பிறை மருத்துவப் பணியாளர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்

காசாவின் தென்பகுதியில் கடந்த மாதம் 23ம் திகதி தனது படையினர் மருத்துவபணியாளர்களை தவறுதலாக சுட்டுக்கொலை செய்துள்ளனர் என்பதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. அம்புலன்ஸ்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னதாக ...

15 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

15 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் 15 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல் ...

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் மோசடி

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் மோசடி

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ...

Page 787 of 788 1 786 787 788
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு