Tag: mattakkalappuseythikal

மட்டு சத்துருக்கொண்டான் படுகொலை; நீதி கோரி முறைப்பாடு

மட்டு சத்துருக்கொண்டான் படுகொலை; நீதி கோரி முறைப்பாடு

1990ஆம் ஆண்டு சத்துருக்கொண்டான் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நடைபெற்ற படுகொலை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி, சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் ...

பாராளுமன்றத்தில் 163 வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது இலங்கை ஐக்கிய அரபு இராச்சிய முதலீட்டு ஒப்பந்தம்

பாராளுமன்றத்தில் 163 வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது இலங்கை ஐக்கிய அரபு இராச்சிய முதலீட்டு ஒப்பந்தம்

பாராளுமன்றத்தில் இன்று (09) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 163 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், ...

போதைப்பொருள் மூலப்பொருட்கள் கொண்ட கொள்கலன்கள் குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் – சஜித் பிரேமதாச

போதைப்பொருள் மூலப்பொருட்கள் கொண்ட கொள்கலன்கள் குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் – சஜித் பிரேமதாச

வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளின் முன்னறிவிப்புகளை மீறி போதைப்பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கொண்ட இரண்டு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டனவா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

வான விளக்குகளைப் பறக்கவிடும் பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

வான விளக்குகளைப் பறக்கவிடும் பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விசேட விழாக்களின் போது, ​​சிலர் பொழுதுபோக்குக்காக பறக்கும் விளக்குளைப் பறக்கவிடுவதுடன், அவற்றை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொலிஸார், பொதுமக்களை ...

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ரணதுங்க நியமனம்

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ரணதுங்க நியமனம்

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய யூ.பி.றோஹண ராஜபக்சவின் பதவிக்காலம் 2025.10.08 அன்று நிறைவடையவுள்ளது. அதற்கமைய, ...

தனது பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம் – உயர்நீதிமன்றம் சென்ற ஐஸ்வர்யா ராய்

தனது பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம் – உயர்நீதிமன்றம் சென்ற ஐஸ்வர்யா ராய்

தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் பெயரை, தனது அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய், ...

ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி

ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி

புதிய இணைப்பு மட்டக்களப்பு ஓட்டுபள்ளிவாசல் பின்பகுதியல் உள்ள பழைய பாடசாலை காணியில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களளை தேடி இன்று செவ்வாய்க்கிழமை (09) இராணுவ புலனாய்வு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், ...

மின்சார கட்டணத்தை 6.8 வீதம் அதிகரிக்க முன்மொழிவு

மின்சார கட்டணத்தை 6.8 வீதம் அதிகரிக்க முன்மொழிவு

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க ...

இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்த அனுமதி

இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்த அனுமதி

1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1973 ஆம் ஆண்டின் 05 ஆம் ...

Page 800 of 1225 1 799 800 801 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு