Tag: srilankapolice

ஹட்டன் நகரில் இனி புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பதில்லை; நகரசபை ஏகமனதாக தீர்மானம்

ஹட்டன் நகரில் இனி புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பதில்லை; நகரசபை ஏகமனதாக தீர்மானம்

ஹட்டன் நகரில் எதிர்காலத்தில் இனி புதிய மதுபானசாலைகளை அனுமதிப்பதில்லையென ஹட்டன் - டிக்கோயா நகரசபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் ...

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்குவேன்; சஜித் பிரேமதாஸ

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்குவேன்; சஜித் பிரேமதாஸ

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இக் கூட்டத்தில் எதிர்கால அரசியல் திட்டங்கள் ...

மதுரங்குளியில் நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

மதுரங்குளியில் நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

புத்தளம் - மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏரியில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் நீரில்மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் இணைந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு, புத்தளம் ...

மட்டு வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கிய நாதன் கோரிக்கை

மட்டு வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கிய நாதன் கோரிக்கை

தமிழர் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்வரும் 18 ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு மாநகரிலுள்ள வர்தகர்கள் ஆதரவு வழங்கவேண்டும் ...

நாட்டை கவிழ்க்க எதிர்கட்சியினர் தீட்டும் திட்டத்தை மக்களுடன் முறியடிப்போம்; எம்.பி கந்தசாமி பிரபு

நாட்டை கவிழ்க்க எதிர்கட்சியினர் தீட்டும் திட்டத்தை மக்களுடன் முறியடிப்போம்; எம்.பி கந்தசாமி பிரபு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான பாதைக்கு முன்னெடுத்துக் கொண்டு செல்லுகின்ற இந்த நேரத்தில் எதிர் கட்சியினர் இன்று அரசாங்கத்திற்கு எதிரான பல சதித் திட்டங்களில் ஈடுபட்டுக் ...

தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சபை மீது குற்றச்சாட்டு

தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சபை மீது குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதில்லை எனவும், உறுப்பினர்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வரக்கூடாது எனவும் ...

ஹர்த்தாலுக்கு காலை நேரத்தில் கடைகளை மூடி ஆதரவு தருமாறு கோரி நிசாம் காரியப்பர் அறிக்கை

ஹர்த்தாலுக்கு காலை நேரத்தில் கடைகளை மூடி ஆதரவு தருமாறு கோரி நிசாம் காரியப்பர் அறிக்கை

முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் இலங்கை இராணுவ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய இராணுவத்தினரே சட்டமும் ஒழுங்கும் மீறி இப்படிப்பட்ட கொடூரச் செயல்களில் ...

புதிய பொலிஸ் மாஅதிபர் அறிமுகம் செய்த வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடு

புதிய பொலிஸ் மாஅதிபர் அறிமுகம் செய்த வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடு

புதிய பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைக் குறித்து முறைப்பாடு செய்வதற்காக பொதுமக்களுக்காக வாட்ஸ் அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் குறித்த ...

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தக சங்கம் அறிவிப்பு

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தக சங்கம் அறிவிப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். ...

செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி நிகழ்வு

செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுசிறப்புமிக்க செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் அலங்கார உற்சவத்தில் ஆயிரக்ணக்கான அடியார்கள் பங்குகொண்ட பால்குட பவனி இன்று (15) வெகுவிமர்சையாக நடைபெற்றது. செங்கலடி ...

Page 661 of 737 1 660 661 662 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு