Tag: internationalnews

9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை; மட்டு பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை; மட்டு பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை மேற்கொண்ட மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலை புத்தல ...

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான கிழக்கு பல்கலை மாணவர்கள் சரீரப் பிணையில் விடுதலை

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான கிழக்கு பல்கலை மாணவர்கள் சரீரப் பிணையில் விடுதலை

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ம் ஆண்டு ...

இலங்கை கோள் மண்டலத்தை புனரமைக்க அரசு அனுமதி

இலங்கை கோள் மண்டலத்தை புனரமைக்க அரசு அனுமதி

இலங்கை கோள் மண்டலத்தின் புனரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணிகளை மேற்கொள்ளுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை கோள் மண்டலம், 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கைத்தொழில் கண்காட்சியின் ...

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்

மன்னார் நகரபகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதி இன்றி அசுத்தமாக இயங்கி வந்த உணவகம் ஒன்று இன்றையதினம் (04) பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார ...

பிரதமர் வெளியிட்ட செய்மதி வருமானத் தரவுகள் பிழையானவை; அமைச்சர் வசந்த சமரசிங்க

பிரதமர் வெளியிட்ட செய்மதி வருமானத் தரவுகள் பிழையானவை; அமைச்சர் வசந்த சமரசிங்க

பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் வழங்கிய தகவல்கள் பிழையானவை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக சுப்ரீம் செட் செய்மதி ஊடாக இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற வருமானம் ...

வவுனியா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் 220,000 ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்

வவுனியா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் 220,000 ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்

வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 220,000 ரூபாய் ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. உக்குளாங்குளம் ஸ்ரீ ...

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 09 மணிநேரம் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 09 மணிநேரம் நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு ...

சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சித்தாண்டி விநாயகர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக குட முழுக்கு பெரும் சாந்தி விழா ...

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு நாவலடியில் வீதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு நாவலடியில் வீதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வீதிகளை சுத்தப்படுத்துதல் வேலைத்திட்டமானது பிரதான கொழும்பு வீதியின் நாவலடி சுற்றுவட்டம் தொடக்கம் ரிதிதென்ன வரை இன்று (4) மேற்கொள்ளப்ட்டது. கோறளைப்பற்று மேற்கு பிரதேச ...

“சிறுவர்களை பாதுகாப்போம் வளமிக்க சமூதாயத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப் பொருளில் பேரணி

“சிறுவர்களை பாதுகாப்போம் வளமிக்க சமூதாயத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப் பொருளில் பேரணி

"சிறுவர்களை பாதுகாப்போம் வளமிக்க சமூதாயத்தை உருவாக்குவோம்" என்ற தொனிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை செங்கலடி சேகரத்தின் வானவில் சிறுவர் அபிவிருத்தி திட்டம் வேப்பவட்டுவானில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை ...

Page 802 of 1223 1 801 802 803 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு