Tag: Battinaathamnews

நாளை முதல் கடவுச்சீட்டு விநியோகத்தில் மாற்றம்; வெளியான விசேட அறிவித்தல்

நாளை முதல் கடவுச்சீட்டு விநியோகத்தில் மாற்றம்; வெளியான விசேட அறிவித்தல்

கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை (15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அந்நாட்களில் டோக்கன்கள் ...

அனுராதபுரத்தில் வேன் மரத்தில் மோதியதில் தம்பதியினர் உயிரிழப்பு

அனுராதபுரத்தில் வேன் மரத்தில் மோதியதில் தம்பதியினர் உயிரிழப்பு

அனுராதபுரம் - பாதெனிய வீதியில், மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு ...

மட்டு வெல்லாவெளியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டு வெல்லாவெளியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை ...

அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் உச்சம் தொட்ட வருவாய்

அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் உச்சம் தொட்ட வருவாய்

அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் கிடைத்த வருவாய் 134 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 11ஆம் மற்றும் ...

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பெண்களுக்கான கிராமிய விளையாட்டு நிகழ்வு

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பெண்களுக்கான கிராமிய விளையாட்டு நிகழ்வு

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் ...

மட்டு எல்லைப் பகுதியில் ரயிலினால் காலை இழந்த நபர்

மட்டு எல்லைப் பகுதியில் ரயிலினால் காலை இழந்த நபர்

ஓடும் தொடருந்தில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை தொடருந்து நிலையத்தில் ...

பண்டிகைக்காக கொழும்பிலிருந்து வெளியேறியுள்ள 500,000 பேர்

பண்டிகைக்காக கொழும்பிலிருந்து வெளியேறியுள்ள 500,000 பேர்

புத்தாண்டை முன்னிட்டு பிரயாணங்களை மேற்கொள்ளும் மக்களுக்காக நேற்று (13) மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்பு ...

தந்தையின் வாகன சக்கரத்தின் கீழ் சிக்கி குழந்தை உயிரிழப்பு

தந்தையின் வாகன சக்கரத்தின் கீழ் சிக்கி குழந்தை உயிரிழப்பு

பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், புத்தாண்டு தினமான இன்று (14) தந்தையின் வாகனத்தில் விபத்துக்குள்ளாகி குழந்தை உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை இயக்கி, ...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (14) மாலை வேளையில் அல்லது இரவு நேரங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

சூரிய மின்கலங்ளை நிறுத்த செய்து மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்த முயற்சி

சூரிய மின்கலங்ளை நிறுத்த செய்து மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்த முயற்சி

சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குறைந்த மின்சார தேவை ...

Page 804 of 810 1 803 804 805 810
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு