அம்பாறையில் புறநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது
அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று ...
அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று ...
அரச மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டிக் டோக் பயன்பாட்டில் ஈடுபடுவது குறித்து விசாரிக்கப்படுவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (22) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் ...
கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயம் சித்தாண்டி மாணவர்களின் கல்வி நடவடிக்கையை கருத்தில் கொண்டு குடி நீர் வசதி, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ...
அரசியல் ஆர்வலர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு, இந்தக் கொலையை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ...
தொடர்ச்சியான கட்டமைப்புக் கட்டுப்பாடுகள், உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் தீர்க்கப்படாத வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற நிலைகள் ஆகியவற்றுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 இல் 3.5 சதவீதமாகக் ...
உயர் வகுப்பு மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான காயங்களுடன் குருணாகலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 07 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ...
பொரளை கனத்த மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று வீழ்ந்ததில் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ...
அம்பாறை மாவட்டம் கல்முனை இலங்கை போக்குவரத்து சபை காரியத்தில் ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சம் வாங்க முற்பட்ட போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் நேற்று (22) ...
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த ...