Tag: BatticaloaNews

ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற ஆஸ்திரேலிய பெண் கம்பத்தில் மோதி படுகாயம்

ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற ஆஸ்திரேலிய பெண் கம்பத்தில் மோதி படுகாயம்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்லா ஒடிஸி ரயிலில் பயணித்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி எடுக்க ரயில் நடைமேடையில் தொங்கியபோது இரும்பு ...

வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்பு

வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்பு

வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நெளுக்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரைக்கு அண்மையில் நேற்று (01) ...

பாடசாலை வாகன சேவை சங்கத்தினர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை

பாடசாலை வாகன சேவை சங்கத்தினர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை

பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கத்தினர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். அதன்படி, டீசல் நிவாரணம் வழங்காவிட்டால், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையிலிருந்து விலக வேண்டியிருக்கும் ...

பாதாள உலக கும்பல்களை ஒழிக்க பொறுப்பை வழங்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை

பாதாள உலக கும்பல்களை ஒழிக்க பொறுப்பை வழங்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை

அரசாங்கம் தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பட்சத்தில் பாதாள உலகக்கும்பல்களை ஒழித்துக் கட்ட தான் தயாராக இருப்பதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். அவரது கட்சி அலுவலகத்தில் ...

கொக்கட்டிச்சோலையில் பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கதி

கொக்கட்டிச்சோலையில் பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று இரவு (01) குறித்த தாயாரும் ...

தனிமையில் வாழும் பெண் பிள்ளைகளின் சதவீதம் அதிகரிப்பு

தனிமையில் வாழும் பெண் பிள்ளைகளின் சதவீதம் அதிகரிப்பு

பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் உலகில் உலாவுவதால் பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி ...

மியன்மாருக்கு செல்ல தயாராகி வரும் இலங்கை வைத்தியர் குழு

மியன்மாருக்கு செல்ல தயாராகி வரும் இலங்கை வைத்தியர் குழு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையிலிருந்து வைத்திய குழு ஒன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ...

புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தின் விசேட சலுகை

புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தின் விசேட சலுகை

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த உலருணவு பொதிகளை இன்று ...

போலி ஆவணங்களை தயாரித்து கிரேக்க நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது

போலி ஆவணங்களை தயாரித்து கிரேக்க நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது

போலி ஆவணங்களை தயாரித்து கிரேக்க நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மதியம் கைது செய்யப்பட்ட மூவரும் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகள் அரசாங்கத்திற்குள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகள் அரசாங்கத்திற்குள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக ...

Page 81 of 89 1 80 81 82 89
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு