Tag: internationalnews

மட்டக்களப்பின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜை இன்று (14) சந்தித்து, மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் ...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு!

சமீபத்தில் மோதல் வெடித்த நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (14) நீர்கொழும்பு நீதவான் ...

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி (HIV) வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக நிபுணர் வைத்தியர் சத்யா ஹெரத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சகத்தில் ...

நாமல் ராஜபக்ஷ குறித்து அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி CID-யில் முறைப்பாடு

நாமல் ராஜபக்ஷ குறித்து அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி CID-யில் முறைப்பாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அவதூறு பரப்பப்படுவதாகக் ...

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; தாத்தா விளக்கமறியலில்

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; தாத்தா விளக்கமறியலில்

கம்பளை பகுதியில் 12 வயதுடைய சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 54 வயதுடைய அவரது தாத்தாவை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி ...

இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டம்!

இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டம்!

நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை ...

நாட்டில் டெங்கு பாதிப்பு 70,000ஐ நெருங்கியது; ஒரே நாளில் 1,279 பேர் பாதிப்பு!

நாட்டில் டெங்கு பாதிப்பு 70,000ஐ நெருங்கியது; ஒரே நாளில் 1,279 பேர் பாதிப்பு!

நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000-ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை ...

பொலிஸ் அதிகாரிகளாக நடித்து பல கோடி கொள்ளை; 3 பேர் கைது

பொலிஸ் அதிகாரிகளாக நடித்து பல கோடி கொள்ளை; 3 பேர் கைது

பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பல பகுதிகளில் மக்களை ஏமாற்றி பல கோடி ...

பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

எம்பிலிபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு ...

தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஈரானை கடுமையாக தாக்கும் அமெரிக்கா!

தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஈரானை கடுமையாக தாக்கும் அமெரிக்கா!

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட புதிய இராணுவத் தாக்குதல்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், புஷெஹ்ர் (Bushehr), ...

Page 812 of 1222 1 811 812 813 1,222
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு