Tag: Srilanka

யாழில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பினால் கடுமையான சட்ட நடவடிக்கை

யாழில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பினால் கடுமையான சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலிஎழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என மாவட்ட செயலர் ம.பிரதீபன் ...

பல புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகும் ‘ஜெமினி ஸ்பார்க்’ AI உதவியாளர்!

பல புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகும் ‘ஜெமினி ஸ்பார்க்’ AI உதவியாளர்!

உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான பயனர்களுக்காகப் பல்வேறு அன்றாடப் பணிகளைத் தானாகவே முன்வந்து செய்யக்கூடிய 'ஏஐ தனிநபர் உதவியாளர்' (AI Personal Assistant) உட்பட, பல அதிநவீன ...

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கு; மருத்துவ அறிக்கையில் வெளியான தகவல்!

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கு; மருத்துவ அறிக்கையில் வெளியான தகவல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் என்பவர், மிகக் கொடூரமான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) ...

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

சுமந்திரன்-சாணக்கியனை சந்தித்த காரைதீவு தவிசாளர்; ஆராயப்பட்ட விடயங்கள்

சுமந்திரன்-சாணக்கியனை சந்தித்த காரைதீவு தவிசாளர்; ஆராயப்பட்ட விடயங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் இரா. சாணக்கியன் ...

ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டத்தின் (Pension Reform Scheme) இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து நாடு தழுவிய ரீதியில் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படும் ...

பிள்ளையானை சிறையில் சந்தித்தது இரகசியமல்ல; நாமல் ராஜபக்ச பதிலடி!

பிள்ளையானை சிறையில் சந்தித்தது இரகசியமல்ல; நாமல் ராஜபக்ச பதிலடி!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (TMVP) தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைத் தாம் சிறைச்சாலையில் நேரில் சென்று சந்தித்தமை எந்தவொரு இரகசியமுமான விடயமல்ல என ...

தீவிரமடையும் யானை-மனித மோதல்; 5 மாதங்களில் 128 காட்டு யானைகள் பலி!

தீவிரமடையும் யானை-மனித மோதல்; 5 மாதங்களில் 128 காட்டு யானைகள் பலி!

இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் நாடு முழுவதிலும் சுமார் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதலாம் ...

மேல் மாகாணத்தில் இரட்டை கொலை; பயணப் பையில் மூதாட்டி சடலம் – கிரேன்ட்பாஸில் இளைஞர் வெட்டிக்கொலை!

மேல் மாகாணத்தில் இரட்டை கொலை; பயணப் பையில் மூதாட்டி சடலம் – கிரேன்ட்பாஸில் இளைஞர் வெட்டிக்கொலை!

மேல் மாகாணத்தின் சீதுவை மற்றும் கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரு வேறு மனிதக் கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. சீதுவை ...

ஜனாதிபதியின் பங்கேற்புடன் மட்டக்களப்பு நவீன பொது நூலகம் திறந்து வைப்பு!

ஜனாதிபதியின் பங்கேற்புடன் மட்டக்களப்பு நவீன பொது நூலகம் திறந்து வைப்பு!

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பங்கேற்புடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் நேற்று (20) முற்பகல் உத்தியோகபூர்வமாகத் ...

Page 86 of 1826 1 85 86 87 1,826
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு