Tag: BatticaloaNews

வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்

வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்

நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத பூச்சை பூசும் நடைமுறையை சட்டப்பூர்வமாக நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் தேர்தல்களுக்கான சட்ட ஏற்பாடுகளின் கீழ் ...

எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!

எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பாரியளவிலான எரிபொருள் கொள்வனவு தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ...

செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது

செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவினை முன்னிட்டு யாழ் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட ...

அரச சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

அரச சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகால சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட ‘சம்பளங்கள் மற்றும் ...

மாணவர்களுக்கு மின்-சிகரெட் விற்கும் வலையமைப்பு சிக்கியது

மாணவர்களுக்கு மின்-சிகரெட் விற்கும் வலையமைப்பு சிக்கியது

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டு இணையவழியில் (Online) முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மின்-சிகரெட் விநியோக வலையமைப்பொன்றை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் ...

ரூ.10 இலட்சம் இலஞ்சம் கோரிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!

ரூ.10 இலட்சம் இலஞ்சம் கோரிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!

களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது ...

ஹோமாகம–மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!

ஹோமாகம–மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!

ஹோமாகம, கொட்டாவ உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (24) மாலை 6.00 மணி முதல் நாளை மறுதினம் (25) மாலை 6.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு ...

ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படும் 4 கஜமுத்துகளுடன் மூவர் கைது!

ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படும் 4 கஜமுத்துகளுடன் மூவர் கைது!

ரூ.2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்ததாக கூறப்படும் கஜமுத்துக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அராவ கரந்தகஹமட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் ...

நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவப் பெருவிழா நேற்று (22) பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இவ்வாண்டிற்கான உற்சவம் ...

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்த உற்சவம் இன்று (23) பக்தி பூர்வமாக ...

Page 82 of 1185 1 81 82 83 1,185
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு